வாசகர்கள் கருத்துகள் ( 13 )
காங்கிரஸ் கூட்டணி நண்பர் தி மு க களும் இந்த மானிய உதவி யை பகிர்ந்தால் இன்னும் நல்லா இருக்கும்.
எந்த ஐரோப்பா ஆளோ ஏத்தின லோடை பாரதம் சுமக்கிறது.
உங்க கூட்டணி ஆட்சியின் போது 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காஷ்மீரி ஹிந்துக்கள் இன அழிப்பால் பாதிக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஓடினர். உங்க கட்சி ரவுடிகளால் 9000 அப்பாவி சீக்கியர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டனர்.அவர்களுக்கு என்ன நிவாரணம் அளித்தீர்கள்?
நல்ல வேளை பாக்கிஸ்தானில், இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கேட்காமல் இருந்தாரே. அந்த வகையில் சந்தோஷம் தான்.
ஒரேயொருதரம் எதிர்க்கட்சியினர் எல்லாம் சேர்ந்து தாங்கள் கொள்ளையடித்த பணத்தில் இருந்து இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தால் என்ன கெட்டா போகும்?
பப்பு எப்போதும், எதிலும், அரசியல்தான் செய்யறார்?
கான்-கிராஸ் சோனியா, பி.எம். ரிலீஃப் ஃபண்டில் இருந்து ஆர் ஜி எப் க்கு திருப்பி விட்ட பணத்தை திருப்பி கொடுத்து விட்டதா என்று உறுதியாக தெரியவில்லை. அந்த பணத்தை பி.எம் கேர்ஸ் ஃபண்டிற்கு இந்த சந்தர்ப்பத்தில் கொடுத்து விடலாம். ஆனால் அதை செய்யாமல் இந்த மாதிரி உருட்டுவானுங்க.
கொரங்கிறாசுக்கு ஒட்டு போட்டால் இப்டிதாண் அடுத்தவனை காட்டுவாங்க
Mr Rahul, you earned an income of about Rs 150 crores in way of rent from properties of NH. Please distribute this income to the victims of the terror attack.
நல்ல வேளை உங்க காலத்துல வாங்குன பீரங்கி எல்லாம் இப்ப இல்ல