வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சேமிப்புப் பழக்கத்தைக் குறைத்து நுகர்வுக் கலாச்சாரத்தை அதிகரிக்கும் போக்கு இந்தியப் பொருளாதாரத்துக்கு ஒத்து வருமா ??
ஜிஎஸ்டி யை அதிகரித்து, வட்டியை குறைத்து, கார்ப்பரேட் வரியை அகற்றினால், இந்தியாவின் பொருளாதாரம் ராக்கெட் வேகத்தில் பறக்கும்.
ஜிஎஸ்டி வரியை குறைத்தால், நெடுஞ்சாலை சுங்கவரியை எடுத்தால், வரி ஆன்ட்டியை துரத்திவிட்டு ஒரு புத்திசாலியை மந்திரியாக போட்டால், பாஜக ஒன்றிய அரசை விரட்டினால், இந்திய பொருளாதாரம் மறுபடியும் மூச்சு விடும்.
ரெபோ ரேட் குறைப்பு பண வீக்கத்தை அதிக படுத்தும். ரூபாய் மதிப்பு இன்னும் குறையும். தங்கம் விலை அதிகம் ஆகும். பெட்ரோல், டீசல் விலை அதிகம் ஆகும். இறக்குமதி பொருட்கள் விலை அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இது நற்செய்தி. இந்தியர்களுக்கு தொலைநோக்கில் பயன் தராது.
அமெரிக்காவில் செட்டில் ஆயிடுங்க
கரெக்ட் தான். பட்ஜெட்னாலே ஒரு பக்கம் குடுக்கறாமாதிரி குடுத்து இன்னொரு பக்கம் எடுத்துக்கறதுதான். இதுதான் மோடி மஸ்தான் விளையாட்டு.
பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் பட்ஜெட் மற்றும் ரெபோ ரேட் குறைப்பு அரசின் பாசிடிவ் சமிக்ஞையாக உள்ளது. ராகுல் கும்பலின் எதிர்மறை கருத்துக்களுக்கு மதிப்பு தராமல் மக்கள் இவற்றினால் பலன் அடைய வாய்ப்புள்ளது என்பதை நம்பவேண்டும். வங்கிகளும் இந்த முடிவுகளுக்கு நேர்மறையான ஆதரவு அளித்து மக்களின் சொந்த வீட்டு கனவுகளுக்கு உதவவேண்டும். அனைத்து தரபாபினரும் இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடாமல் நாட்டுக்கு நல்லது செய்யவேண்டும்.