வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாகிஸ்தானுடன் போர் செய்யும் சூழ்நிலை வந்தால் இந்திராகாந்தி பார்முலாவை செயல்படுத்த வேண்டும். மாநில அரசுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு கவர்னர் ஆட்சி செயல்படுத்த வேண்டும். மீடியாக்கள், செய்தி தாள்கள் சென்சார் செய்யப்பட வேண்டும். முகநூல், எக்ஸ் தளங்கள் முடக்கப்பட வேண்டும். மிசா சட்டம் அமல்படுத்தி தேச விரோதிகளை விசாரணை இன்றி சிறையில் அடைக்க வேண்டும்.
மீடியாக்கள் சென்சார் செய்யப்பட வேண்டும்
பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இன்னும் பரபரப்பை நோக்கி மட்டுமே வேலை செய்கின்றன. பொறுப்பு மற்றும் பொறுமை இல்லாமல் அந்த தீவிரவாதிகளின் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று சொந்தங்களை தியாகிகள் போல் பேட்டி எடுப்பதை நிறுத்த வேண்டும்.
சரியாக சொன்னீர்கள். அவர்கள் தியாகியும் அல்ல, தியாகிகளின் வாரிசும் அல்ல , தியாகியின் குடும்ப வாரிசும் அல்ல. எனவே அவர்களிடம் பேட்டி எடுக்காமல் இருப்பதே சாலச் சிறந்தது. தேசிய பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து விதமான ஊடகங்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு. மேலும் ஊடகங்கள் இவ்விஷயத்தில்மிக கவனமாக செயல்பட வேண்டும்.
மோடிக்கு காவடி தூக்கும் வட இந்திய மீடியாக்கள் போர்க்களத்தையே நேரடி வர்ணனை நாள்கணக்காக செய்யும்போது ஊக்குவித்த அரசு தோல்வியை மட்டும் ஒளிபரப்பக்கூடாதா ?
முற்றிலும் உண்மை. அரசின் அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டுமே வெளியீடுவது, நமது நெடுநாள் பிரச்சினைக்காக கைகோர்த்து நிற்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும். உலக ஊடகங்களுக்கு இந்திய செய்திகளை அனுப்புவர்களுக்கும் இந்த கட்டுபாடு விதிக்க வேண்டும். இந்திய உணர்வோடு அமைதி காப்போம்.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் மீடியா அரசின் தகவல் தொடர்பு துறை மூலம் பெற்று மட்டும் வெளியிட வேண்டும். சிறிது அரசியல் இருக்கலாம் . உண்மையை பின்பு வெளி கொண்டுவர முடியும். பொறுப்பற்ற மீடியாக்கள் மீது எடுக்க போகும் நடவடிக்கை பற்றி அரசு மக்கள் ஆதரவு பெற வெளியிட வேண்டும். முன் அனுமதி பெறாமல், உரிய கட்டணம் செலுத்தாமல் படம் பிடிப்பது, நேரடியாக ஒளிபரப்புவது , சட்டத்தில் இடம் இல்லை. ? வருவாய், பொது பணி விதியில் உள்ளது.
அதாவது அர்னாப் என்னும் வடிகட்டிய சங்கி ஊதுகுழலான ரிபப்லிக் டிவி நேரலையில் ஒரு மேஜர் ஜெனரல் கையால் ராணுவத்தில் ஆள்சேர்ப்பு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்று விவரித்து பேசியபோது உண்ட கட்டிவாங்கிக்கொண்ட போது நடந்த நிகழ்ச்சியை பார்த்து தான் இந்த அறிவுரை
யாரும் இல்லாத ரோட்டில் ரெண்டு பக்கமும் கையை அசைத்துக்கொண்டு ஜீப்பில் செல்லும் காட்சியை வெளியிடும்போது மட்டும் அந்த பொறுப்பு குறித்து பேசமாட்டார்கள்
பாகிஸ்தானுக்கு விசுவாசமாக இருக்கும் தமிழக ஊடகம் அனைத்தையும் இரண்டு மாதத்துக்கு தடைசெய்ய வேண்டும்.முக்கியமாக கருநாநிதி குடும்ப ஊடகம் அனைத்தும்.
அப்படிபட்ட அலைவரிசையை தடைசெய்யவேண்டும்.