வாசகர்கள் கருத்துகள் ( 15 )
கொள்ளையடிச்ச பணத்துல மூணுல ஒரு பங்கு மக்களுக்கு. மீதி நம்மளுக்கு. இந்த விளையாட்டை ரெண்டு பேரும் மாறி மாறி விளையாடுவோம். டீல் ஓகேவா.
பலே. அடிச்ச 1500 கோடில 500 கோடி திருப்பி குடுத்து மீதி 1000 கோடியை அவிங்களே வெச்சுக்கலாமா? இது 33 பர்சண்ட்தான். இங்கே 40 பர்சண்ட்ல கேக்குறாங்க.
நடுவில் இருவர் கொள்ளை அடித்ததையும் பொதுமக்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டு பார்த்துக்கொண்டுள்ளனர்
அவன் அடித்த கொள்ளையை இவன் சொல்வான். இவன் அடித்த கொள்ளையை அவன் சொல்வான். மொத்தத்தில் கொள்ளை .amount வெளியில் வரும். ஒரு பைசா வெளியில் வராது.
அப்ப மீதி ஆயிரம் கோடியை அவர்களே வைத்துக்கொள்ளலாமா? கொள்ளையடித்தபனம் எல்லாம் மீட்கப்பட்டு, மக்கள் நலனுக்காக பயன்படுத்துவது நல்லது.
இஞ்சி கொள்ளை இல்லை. 2 ஜி கொள்ளை என்று படியுங்கள்.
இங்க ஒரு திருடன் முப்பதாயிரம் கோடிய முழுங்கிட்டு துணைவர்னு நாற்காலியில் கம்முனு இருக்கான்யா
ரேவந்தண்ணா இதையே ராபர்ட் வாட்ரா கிட்ட கேட்கலாமே.
அதுலகூட அரசியல்வாதிகளுக்கிடையே என்ன ஒரு கரிசனம் பாருங்க. கொள்ளையில மூன்றில் ஒரூ பகுதி கொடுத்தா போதும்ன்றாங்க ஏண்டா கொள்ளையடிச்ச, முழுத்தொகையையும் அபராததோட மக்களுக்கு திருப்பிக்கொடுன்னு கேக்கல பாருங்க. என்னதான் இருந்தாலும் தொழில் பங்காளிகள் ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுப்பாங்களா?
மற்ற மாநிலங்கள் எல்லாம் பரவால்ல முதல்வர் பெயர் கட்சிகள் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் நம் தமிழ்நாட்டில் தலைஎழுத்து திராவிட கட்சிகள் தான் ஒரே குடும்பத்தின் பெயர்?
மேலும் செய்திகள்
ரசிகர் மன்றங்கள் என்ன செய்கின்றன?
23-Sep-2024