வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இவர் கடந்த பத்தாண்டுகளாக இதே பல்லவியை தான் பாடிக் கொண்டு இருக்கிறார். இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்கு அப்புறமும் இதையே தான் சொல்வார்.
11 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் வேணுகோபால் சற்று மூளையை திறந்து படிக்கவும்
சுரங்கப்பாதைகளாக அமைத்தால் , மழை காலங்களில் தண்ணீர் சேரும். அது பிரச்சனையை கொடுக்கும். எனவே சுரங்க பாதைகளை அமைக்க வேண்டாம். அதற்கு பதிலாக மேம்பாலங்களை அமைக்கலாம்.
நீங்களும் தமிழ்நாட்டிற்கு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் சாலை விரிவாக்கத்திற்கு அவர்கள் தோசை சுடுவது போல் தாரி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் இதுதான் வியப்பு
அமெரிக்காவைப்போல் சாலைகள் அமைக்கவேண்டுமென்றால் நிதிகட்காரி ஒருமுறை அமெரிக்கா சென்று பார்வை இடவேண்டும் . இந்தியாவில் போடப்படும் சாலைகளில் முக்கியமான குறைபாடு உள்ளது .அது சாலைகளில் விபத்துக்கு காரணமாகவுமுள்ளது. இந்தியா மிகுந்த கிராமப்பகுதி உள்ளதாக இருக்கின்றது .விரைவு சாலைகள் அமைக்கும்போது ஒவ்வொரு நன்கு அல்லது ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்குள் ஒரு கிராமமாவது இருக்கும் . அந்த கிராமங்களில் இருந்து விரைவு சாலைக்குள் நுழையாவும் விரைவு சாலையிலிருந்து கிராம சாலைக்குள் நுழையாவும் பிரிவு சாலைகள் அமைத்து தடையில்லாமல் நுழைய,வெளியேற அமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். இப்போது உள்ள சாலைகளில் அதுபோன்ற அமைப்புகள் காணப்படவில்லை .அதுவே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் .தேவைப்படும் இடங்களில் விளக்கு சிக்னல் அமைப்பும் தேவை.
இல்லை என்றால் ஆதரவு கொடுக்க மாட்டார் சந்திரா பாபு
அவன் ஆதரவு கொடுத்து மாநிலத்துக்கு தேவையான வளர்ச்சி பணிகளை வாங்குறான், இந்த திராவிட ஓநாய்கள் UPA அரசுக்கு ஆதரவு ஆட்சில பங்குன்னு வாங்கி மகளுக்கு பதவி மகனுக்கு பதவி, காற்றில் ஊழல்னு கோடிகளை சேர்க்குறானுக
முருகா நீ திருட்டு திராவிடர்டிற்கு மட்டும் காவடி எடுத்தால் போதும்....மற்ற மாநிலங்கள் முன்னேற்றும்