வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அடுத்த ஆண்டு தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஹிந்து விரோதியான தமிழகத்தின் துணை முதல்வரும் இப்படித் தான் விரக்தியில் அறிக்கை வெளியிடுவார்.
தமிழகத்தில் impossible . குடும்ப அரசியல் நிலைத்து நிற்கும்.
குடும்பத்தையும் துறக்கிறேன் என்றால்??
லாலு வாரிசு ரோகிணி அடுத்த சில நாட்களில் பிஜேபியில் சேர முயல்வார்.
ஜோஸ்யமா? சேரட்டுமே. தோல்விக்கு பொறுப்பேற்கும் தைரியம் இருக்கே. அது போதும். பிஜேபி தலைவர்கள் ஓகே சொன்னால் தாராளமாக சேரலாம்.
நாட்டில் பஞ்சம் வரும். பல பேர் தற்கொலை செய்வார்கள்! அய்யோ, தாயே உனது முடிவை மறுபரிசீலனை செய்து எங்களை கரையேற்று!
ஹும் அடிச்ச கொள்ளை இன்னும் 100 தலைமுறைக்கு இருக்கு. இதிலே என்ன பொறுப்பு ஏற்க...எல்லாம் கபட நாடகம் ...
லல்லு முதல்வராக இருந்தபோது அவருடய மகள் மருத்துவ தேர்வை தனியறையில் எழுதியதாக செய்தி வந்தது..
கட்சியே இவரை முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது போலவும் கட்சியே இவர் கட்டுப்பாட்டில் இருப்பது போலவும் கட்சியின் சீனியர் தலைவர் போலவும் தோல்விக்கு தாமே பொறுப்பேற்று கொள்வதாக சொல்லிவிட்டு அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இவர் பெயரையே இப்போதுதான் கேள்வி படுகிறோம்.
வடிவேலு சொன்ன நானும் ரௌடிதான் கதையாக இருக்கே
ரொம்ப சந்தோஷம். போயிட்டு வா. இல்லை இல்லை. வரவே வேண்டாம்...