வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஆகா மொத்தத்தில் காசேதான் கடவுள் அப்பா
மத்திய அரசுடன் இணக்கமான நெருக்கத்தை பயன்படுத்தி நிறைய பலன்களை பீகார் மக்களுக்காக பயன்படுத்தி கொண்டார். மோதல் போக்கை கையாண்ட ஸ்டாலின் ஒரு பயனுமில்லாத அரசியல்வாதி. தக்க சமயத்தில் இண்டி கூட்டணியை விட்டு வெளியே வந்து பீகார் மக்களுக்காக மத்தியில் இருக்கும் பாஜக அரசை பயன்படுத்திக்கொண்டார். இதுதான் ராஜதந்திரம். விவேகமுள்ள அரசியல் தலைவர் நிதீஷ். இன்னும் ஜொலிக்கும் பீகார். குடியால் போதையால் தள்ளாடும் தமிழ்நாட்டை விட்டு விரைவில் வெளியேறுவார்கள் தமிழ்நாட்டில் உள்ள பீகாரிகள்.
அப்போ இலவசம் தான் வேலை செஞ்சிருக்கு அப்டியே தில்லு முள்ளு கட்சி பார்முலாவாச்சே ....ஆக மொத்தம் ஒவ்வொரு மாநில கஜனாவும் காலியாக போகுது
இலவசங்கள் தான் வெற்றியை பெற்று தருகின்றன
எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை, வோட்டு திருட்டு, விதியை மீறி 10000 ரூ பணம் , கையாலாகாத தேர்தல் ஆணையம் இவையே இந்த விடியாத வெற்றிக்கு காரணம்
ஏக்நாத் ஷிண்டே தேர்தலுக்கு முன் மகளிர் உரிமைத் தொகை ரூ1500/- வழங்கினார். நிதிஷ் தேர்தலுக்கு முன் 1.3 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ10000/- வரவு வைத்தார். இனி இந்த பார்முலாவை மற்ற கட்சிகளும் பின்பற்றும்.
வட மாநிலத்திவரை கிண்டல் செய்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும் தமிழர்கள் ஒவ்வொரு முறையும் ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போன கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகு பார்க்கிறார்கள். விளங்கிடும் தமிழ்நாட்டின் எதிர்காலம்.
மேலும் செய்திகள்
பீஹார் தேர்தல்: தேஜஸ்விக்கு தன் பலத்தை காட்டிய ஒவைசி!
23 minutes ago
குடும்ப அரசியலை வெறுத்து ஒதுக்கிய பீஹார் மக்கள்!
2 hour(s) ago | 7
பீஹார் தேர்தலில் சாதனை படைத்த பாஜ!
2 hour(s) ago | 4