வாசகர்கள் கருத்துகள் ( 29 )
ஐயா நீங்கள் சொல்லியதெல்லாம் உண்மைதான். அதற்குண்டான ஆதாரத்தை. நமது எதிர்கால பிரதமர் திரு ராகுல் காந்தி அவர்கள் மக்கள் மன்றம், நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு முன்பாக ஆதாரத்தை கொடுக்காமல் தேர்தல் ஆணையத்தின் மீது சேற்றை வாரி பூசுவது போல நீங்களும் நமது தலைவர் ராகுல் காந்தி மாதிரி நடக்காமல் இருக்க வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
ஆக திராவிட மாடல் இலவசங்கள் தான் வெற்றிக்கு காரணம்னு சொல்லுங்க.
பீஹாரில் நிதிஷ் குமார் வாகை சூட காரணமான ஐந்து விஷயங்கள்....... 1 . தேர்தல் கமிஷன், 2.ஒட்டு திருட்டு, 3. CCTV காட்சிகளை அழித்தது, 4. ஹோட்டல் ரூமில் அமித்ஷாவின் ஆலோசனைக்கூட்டம் என்ற பெயரில் நடந்த தில்லுமுல்லு, 5. எதிர்கட்சிகள் மற்றும் மக்களின் கையாலாகாத்தனம்...
முக்கிய காரணம் "வடக்கன் வடக்கன் " சொல்லி அங்க போய் நமது ஊழல் மன்னர் வாக்கு சேகரித்ததுதான்
மனிதா அப்ப தமிழ் நாட்டில்.? நேர்மையான வென்றது. வெட்டிப்பசங்களே
வெற்றி நிச்சயம் வாஸ்த்துக்கு உரியது. ஆனால் இது எல்லாம் அதிக பண சுமை அரசுக்கு கொடுக்கும் எப்படி சமாளிப்பார்கள்?
பிஹாரில் படிப்பறிவில்லாதவர்கள் அதிகம் ஆனால் மனிதர்கள் அதிக சதவிகிதம் டாஸ்மாக்கினாட்டில் படிப்பரிவுள்ளவர்கள் அதிகம் ஆனால் மனிதர்கள் குறைவு. இரண்டு காரணம் 1 டாஸ்மாக்கினாடு சரக்கு 2 திருட்டு திராவிட எண்ணங்கள்
தமிழர்களை விட, திராவிடர்களை விட நன்கு சிந்தித்து வாக்களிப்பவர்களா பீகாரிகள் ????
கல்யாண மண்டபத்தில் அடைபட்டு எலும்பு துண்டையும் கட்டிங்கையும் சிந்தித்து வாக்களிக்கவில்லை என்பது மட்டும் உறுதி
நிதிஷ் போன தேர்தலில் சொன்ன வாக்குரிமையை. நிறைவேற்றினார். மாநில வருவாய்/செலவு தடையில்லாமல் நிறைவேற்றப்பட்டது. முறைகேடுகள். இல்லாமல் இருந்தது
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் கிடைத்ததை விட மிகப்பெரிய வெற்றி என் டி ஏ கூட்டணிக்கு பிஹாரில் கிடைத்துள்ளது நமோ மற்றும் பிஜேபி கு கிடைத்த மிக பெரும் வெற்றி இது
பிஜேபி கு இனி பீகார் குறித்து பயம் இல்லை நிதிஷ் , தேஜஸ்வி மீண்டும் இணைந்தாலும் பெரும்பான்மை கிடைக்காது , ஆகவே நிதிஷுக்கு பிஜேபி தயவு தேவை முதல்வராக நீடிக்க
ஐயா பிஜேபி க்கு இனி எல்லா ராஜ்யத்திலும் வெற்றிதான்.
எப்படியோ இத்தாலிய கோஷ்டி ஒழிந்தால் சரி... அந்த ராகுலும் இதோட முடித்தான்