வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பலே... இந்த நீதிமன்றம், சட்டம், போலீசை, நம்பினால் வேலைக்கு ஆகாதுன்னு புரிஞ்சிடிச்சு கர்னி சேனாவுக்கு.
காவல் துறை நீதிமன்றம் அறிவிழந்து உறங்குகின்றது இதனால் என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது . அவன் பல கொலை கொள்ளை ........... அவன் மேல் பல வழக்குகள்????என்ன போலீசு ???அநீதிபதிகளே நல்ல பெட்டி கிடைசிச்சா அதான் மவுனமாக இருக்கின்றிர்களா
கர்னி சேனா வும் பிஷ்னோ கும்பல் மாதிரி ஒரு அமைப்பு தான். ராஜ்புத் களின் இட ஒதுக்கீடு க்காகப் போராட்டம் நடத்த உருவான அமைப்பு. இதுக்கும் பிஷ்னோய் கும்பலுக்கும் அடிதடி நடந்ததில் கர்னிசேனா தலைவரை பிஷ்னோய் கும்பல் போட்டு தள்ளி விட்டது. இப்போ அதுக்கு போலீஸ் மூலம் பழி வாங்க இந்த அறிவிப்பு.
ஹிந்துக்கள் நலனை காக்க , இந்துக்கள் கொலைக்கு பழி வாங்க சரியான ஆள் . இந்துக்களுக்கு ஒரு லாடன் , ஒரு தாவூது தேவை
பிஷனாய் மாதிரி நிறையபேர் நாட்டுல உருவானாதான் பயங்கரவாதிகளுக்கு கொஞ்சமாவது கிலி கொடுக்கமுடியும். போலீஸ் நீதிமன்றம் பிரதமர்னு ஒருத்தருக்கும் பயப்படாமல் இருந்த தாதா சல்மான் கானே இன்னைக்கு மரண பீதியில் இருக்கான்னா, அதுக்கு காரணம் நம்ம ஆளுதான் இதே பாணியிலே எவனெல்லாம் எங்க கடவுள அவமதிச்சுடீங்கனு கழுத்தை வெட்டி கொல்ல அறைகூவல் விடுகிறானோ, அந்த ஆட்களுக்கும் இதே போல் ஒரு மிரட்டல் விட்டா அடங்குவானுங்களோ? போலீசுக்கு பயப்படாத கும்பல் இப்போ தலைக்கு விலை வச்சவுடனேயே பயப்படுத்து பாருங்க. முள்ளை முள்ளால்தான் எடுக்கணும்.
இதுபோன்ற ரவுடிகளுக்கு என்கவுண்டர்தான் சரியான தீர்ப்பாக இருக்கமுடியும்.
கர்ணிசேனா எந்த காவல் துறை அதிகாரிக்கும் வெகுமதி தர தேவையில்லை ஏனென்றால் பிஷ்ணநோய் இது வரை முக்கியம் பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகளை கொலை செய்து இருக்கிறான். அவன் இது வரை பிடிப்படாமல் இருக்கு பல போலீஸ் அதிகாரிக்களுக்கு மற்றும் அரசியல் வாதிகளுக்கு நிறைய லஞ்சம் கொடுத்து இருப்பான். அதனால் அவர்களைக்கு கொடுக்கிம் பணத்தை ஒரு தோழிலுக்கு மூலதனமாக கொடுத்தால் பலர் நம் சமுதாயத்தில் பயன் பெறுவார். பிஸ்நோயை என்கவுண்டர் செய்து விடலாம்.