வாசகர்கள் கருத்துகள் ( 19 )
கருப்பு பணம் கொண்டு வருவோம் என்று சொன்னிங்க அது என்ன ஆயிற்று
என்னாது பிஎம் கேர்ஸ் பணத்துக்கு கணக்கு காட்டி திருப்பித் தரப் போகிறாரா? ம்ம்ம் அது இல்லையா? அது லட்சம் கோடிக்கணக்கில் திரும்பி கிடைக்குமே. அதை எப்ப செய்ய போகிறீர் பிரதமரே?
அப்போ டீசல் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் விலையை 3.5 வருடமாக ஒத்த பைசா குறைக்காமல் காங்கிரஸை குற்றம் சொல்லி அடித்த கொள்ளை தேர்தல் பத்திரம் கொள்ளை அஜித்பவாரின் 70000 கோடி கொள்ளை இதையெல்லாம் எப்போது மீட்டு மக்களுக்கு கிடைக்கும் என்று சொன்னால் பரவாயில்லை
என்னுடைய பங்குகளை தானாகவே எடுத்துக்கொண்ட IEPF என்ற தண்ட நிறுவனத்துடன் ரெண்டு வருசமா முட்டி மோதிக்கிட்டிருக்கேன். உயிரோட இருக்குற எனக்கே டெத் சர்டிபிகேட் கேட்ட அரசு கொள்ளையர்கள். இவிங்க மற்றவங்க பணத்தை திருப்பி குடுக்கப் போறாங்களாம்.
can you stop robbing people from tolls and also on petrol and diesal ? We pay income tax, gst tax. property tax, road tax and also other taxes?
மக்களிடம் கொள்ளை அடிக்கப்பட்ட பணம் ஏராளம். ஆனால், அமலாக்க துறை போன்ற விசாரணை அமைப்புகளை முடக்க நீதிமன்றத்தை வக்கீல்கள் அதிகம் பயன்படுத்தி விட்டனர். மத்திய அரசு நீதிமன்றம் செயல்பாடுகளை விதிமுறைகள் வகுத்து ஒழுங்கு படுத்த முடியும். கொலிஜியம் நியமனம் தற்போது மன்றம் விதிகள் இல்லாத நிர்வாகம் போன்ற அனைத்தையும் தன் பொறுப்பில் வலுக்கட்டாயமாக எடுத்து வருகிறது. இதனை சீர் செய்யாமல், மத்திய அரசு எந்த இலக்கையும் எளிதில் அடைய முடியாது. நிர்வாக விதிகளை நீதிமன்றத்தில் அமுல் படுத்தினால் தற்போது போதும்.
மோதி அய்யா, நாட்டுக்கு இன்னும் ஏதாவது, மக்களுக்கு பயனளிக்கும், எதிர்பாராத திட்டங்களை அறிவித்து, ஆச்சரியம் கொடுங்கள்... அப்போதுதான் இந்த ரூ200 உபி க்களின் கருத்து கொட்டம் அடங்கும்...
பொது மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூ.22 ஆயிரம் கோடி மீட்பு. சிறப்பு. கொள்ளையடித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா? அல்லது நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் கொடுத்து மீண்டும் கொள்ளையடிக்கவிட்டிருக்கிறதா?
திமுக தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணம் இதில் அடங்குமா? அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீட்க இந்திய ராணுவத்தை அனுப்பி வைக்க வேண்டும் அப்படி அனுப்பி வைத்தாலும் உச்சநீதிமன்றம் அதற்கு தடை விதிக்கும். ஏனென்றால் திமுகவினர் இந்தியா முழுவதும் நீதித்துறையில் தங்கள் ஆடகளை நிலைநிறுத்தி உள்ளனர் அதனால்தான் உச்சநீதிமன்ற தீர்ப்புகளும் அவர்களுக்கு சாதகமாக உள்ளது கொலீஜியம் நீதிமன்ற முறையை ஒழித்தால்தான் இங்கு சாமானியனுக்கும் நீதி கிடைக்கும் இல்லாவிட்டால் திமுக போன்ற பணக்கார கட்சிகளின் அடிமையாகத்தான் இருக்கும் உச்சநீதிமன்றம் உட்பட..
உங்கள் ஆதரவு கட்சியின் சொத்து மதிப்பு தெரியுமா உங்களுக்கு
திருடர்களைத் தண்டித்தீர்களா?
திமுக திருடர்களை தண்டித்தீர்களா என்று வெளிப்படையாக கேட்பதுதானே அதில் என்ன பயமா? பயந்தால் இந்தக் காலத்தில் வேலையாகாது