வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இருக்காதே... 25 லட்சத்திக்கே சோலியை முடிக்க ஒத்துக்கிட்டாங்களே. நேத்திக்கிதானே போலுஸ் அதிர்ச்சியாச்சு.
விரைவில் மஹாவில் encounter , எலேச்டின் வருது வோட்டு வேணும்
வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மெஸேஜ் எந்த எண் எந்த நாடு எந்த மொபைல் ஆபரேட்டர் எந்த பெயர் என்று வாட்ஸ்அப் நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
இந்தியாவுக்குள் இருக்கும் அரசியல்வாதிகள் பலருக்கு வெளிநாட்டு தீவிரவாதிகளிடம் நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இந்த நிலையை வளரவிடக்கூடாது.
நாடெங்கும் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், நக்ஸல்கள் ஊடுருவல் அதிகமாக உள்ளது. மக்கள் வொவொரு நிமிடமும் திக் திக் வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு... சந்தேகப்படுபவர்களை என்கவுண்டர் செய்யவேண்டும்.
டி கம்பெனி முதலாளி தாவூத் கேட்டால் மட்டும் ஒடனே கும்பிடு சாரி ஸலாம் போட்டு தார்தெரியுதில்லை? இப்பவும் கொடேன்? உன்னிடம் இல்லாத துட்டா? ஜிஹாதுக்கு மட்டும்தான் தருவியா?
மானைக் கொன்றவருக்கு அவமானம். வெறும் ஐந்து கோடி கேட்டு அவரை இழிவு படுத்திவிட்டான்.
ஐந்து கோடி சல்மானுக்கு ஜுஜுபி.... பிள்ளையா குட்டியா கொடுகட்டுமே என்று மிரட்டல் விடுத்து இருப்பானுவோ...