வாசகர்கள் கருத்துகள் ( 18 )
ஓட்டு வித்தியாசம் அதிகம் இல்லை எனவே ஓவரா ஆட்டம் போடாதீங்க.
முதலில் தமிழ்நாட்டில் கட்சியை பலப்படுத்த வேண்டும்.... இங்கே தான் நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆட்கள் அதிக அளவில்.... தங்களுக்கு தமிழ்நாடு தான் பாதுகாப்பான இடம் என்று இருக்கிறார்கள்......அவர்களை அப்புறப்படுத்த வேண்டும்.... அதற்க்கு பிஜெபி ஆட்சிக்கு வர வேண்டும்.
கட்சி பாகுபாடு பார்க்காமல் மாநிலத்தின் முன்னேற்றத்துக்கு உழைத்தால் பாஜகவுக்கு என்றும் ஏறுமுகம்தான். அதே சமயம் திராவிடர்கள் என்று சொல்லித்திரியும் கூட்டம் சொல்லும் பொய்களை பொதுமக்களிடம் வெளிச்சம் போட்டுக்கட்டவேண்டியதும் பாஜகவின் கடமை.
நாட்டுப் பற்றும், வாரிசு அரசியலைப் பற்றி புரிந்துணர்வும், சிறுபான்மையினரை தாஜா செய்வதை கண்டு கடுப்பும் அடைந்திருந்தால் அவர்களுக்கு ஓட்டு போட வேறு எந்த கட்சியும் இல்லை பாஜகவை தவிர. தமிழகம் போன்று வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் இந்த புரிந்துணர்வு வராமல் அவர்களுக்கு இருக்கும் மீடியா பவரை பயன்படுத்தி தள்ளி போடுகிறார்கள்.
Why blame the media alone, people of the are equally responsible for deterioration of state by voting Dravidian parties alternatively as these parties offer cash, briyani and liquor during election and freebies after winning.
காஷ்மீரில் வெற்றி பெற்றது பற்றி பேசிய விடியல் சம்பள விசுவாசியே காஷ்மீரில் பிரச்னைகள் அடங்கி இருந்தாலும் அங்கே இருப்பவரெல்லாம் முஸ்லீம் முல்லாக்கள் மற்றும் அவர்களை வைத்து அரசியல் பண்ணும் பரூக் அப்துல்லா போன்றவர்களின் ""சமூக ஒதுக்கல்"" பிளாக் மெயில் மிரட்டல்களுக்கு பயந்தே தான் ஓட்டுப்போட்டிருக்கின்றனர். அந்த வகையில் பெற்ற வெற்றியில் ""கான் கிரஸ்"" கூட்டணியினர் புளகாங்கிதம் அடைய ஒன்றுமில்லை. வெயிட் அணடு சீ... ஜே.கே.என்.சி... காரர்கள் கான்கிரஸை என்ன பாடு படுத்தப்போகிறார்கள் என்பதை வேடிக்கை பார்ப்போம்..
காஷ்மீரில் தோற்றிருந்தாலும், அது தோல்வியாக கருதமுடியாது. கூட்டணி இல்லாமல் அங்கே தனியாக பாஜக பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் இந்த வெற்றி ஹிமாலய சாதனைதான். போகப்போக பாஜக வலுப்பெறும் காஷ்மீரில்.
முஸ்லீம் மக்களை கொண்ட பகுதி காஷ்மீர். அங்கு முல்லா ஓதும் இடத்தில் பிரக்கும் பாகிஸ்தான் கட்டளைக்கு கீழ் படிப்பவர்கள் அதனால். பா ஜ க ஒரு ஹிந்து மக்கள் கட்சி என்ற பிம்பத்தை உண்டாகி உள்ளார்கள். அந்த மனபான்மையை உருவாக்கியுள்ளார்கள் . மறுபடியும் கல்லெறி சம்பவங்கள் நடக்க ஆரம்பிக்க போகிறது. பெண்கள் பழய படி பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டில் முடங்க போகிறார்கள்.
எந்த இரு கட்சிகளுக்கும் இருக்கும் வேற்றுமையை பாருங்கள். பிஜேபி அது தோற்ற இடத்தில் வெற்றி பெற்ற கட்சிக்கு பெருந்தன்மையா பாராட்டு தெறிவித்திருக்கு . இந்த பப்பு கட்சி காழ்ப்புணர்வை காட்டுகிறது. பிஜேபியிடம் நல்ல நாகரீகத்தை கற்றுக்கொள்ளுங்கள்.
காலையில் முதல் சுற்று எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் முன்னணியில் இருந்த நிலையில், ஆஹா பிஜேபி–யை இந்தியாவை விட்டே துரத்துவோம் என்று புளகாங்கிதம் அடைந்த நீ இப்போது கதறுகிறாயா? நல்ல கதறு...
ஹரியானா தேர்தல் முடிவுகள் இந்த நாளை இனிய நாளாக ஆக்கிவிட்டது. இன்றைய ஒரு நாள் வாழ்க்கையில் வெற்றி நெருங்கும் திக் திக் வேளையில் பாஜக வெற்றி பெற்ற பிறகு பெரிய நிம்மதியும் பெருமூச்சும் விட முடிந்தது. ஹரியானா மக்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.