வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இயற்கைக்கு புறம்பான விஷயம்
எண்ணெய் வளம் குறைந்து கொண்டு வருகிறது ... அதற்காண மாற்று ஏற்பாடுகள் இது ...
இறுதிநாள் தீர்ப்பு நெருங்குவதன் அறிகுறி .........
பாராட்டப்பட வேண்டியது. ஆனால் மூர்க்கம் உலகம் முழுவதும் ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி யார் பேசுவது. உலகத்தில் நடக்கும் 99.99% சம்பவங்கள், இவர்களின் டொனேஷன் மூலமாகவே நடக்கிறது என்பது தான் உண்மை. இந்த நாடுகளில் எண்ணெய் வளம் குறைவது, தீவிரவாதம் குறைய வழி வகுக்கும்.
இதற்கான காரணமும் தீர்வும் புரியும்.
அங்கு மக்களும் சரி, அரசாங்கமும் சரி பொறுப்புணர்வுடன் இயற்கையின் அருமையும் அறிந்து இழந்த இயற்கையை மீட்க போராடுகின்றனர். ஆனால் இங்கு மக்களும் சரி, அரசாங்கமும் சரி இயற்கை அழிவு பற்றியோ, பிற உயிரினங்கள் மனிதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியோ சிறிதும் கவலைபடாமல், பணம் மட்டுமே பிரதானம் என்ற பேயாய் அலைவது நிற்காமல் வரை. இந்தியாவில் இயற்கை அழிவு, பிற உயிரினங்கள் அழிவு, தெருநாய்கள் மீதான அதீத வெறுப்பும் தொடர்ந்து கொண்டிருக்கும்.
சட்டம் கடுமையாக அங்கு பின்பற்றப் படுகிறது. இளவரசி என்றாலும் மன்னிக்காமல் பாவ புண்ணியம் பார்க்காமல் மரண தண்டனை விதித்து நடுத்தெருவில் தண்டனை நிறைவேற்றிய நாடு. ஒரே ஒரு சலுகை இளவரசி என்பதற்காக கொடுத்தார்கள் அது என்னவென்றால் இளவரசி என்பதால் தங்க வாள் கொண்டு வெட்டப் பட்டார். ஆனால் இங்கே நல்லவர்கள் எல்லாம் பயந்து போய் ஒடுங்கி கிடக்க கெட்டவர்கள் எல்லாம் ஊர் பெரிய மனிதர்களாக மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டு உள்ளார்கள்
நாட்டை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும், வளமாக்க வேண்டும், தன் நாடு உலகத்திலேயே சொர்கபுரியாக திகழவேண்டும் என்ற உயர்நோக்கோடு அங்குள்ள அரசு செயல்படுகிறது, தன் நாட்டு மக்கள் யாவரும் நலமோடு வளமோடு வாழவேண்டும் என கருதுகிறது, வரி என்ற பெயரில் மக்களை சுரண்டுவதில்லை, மருத்துவம் என்ற பெயரில் மக்களிடம் பணத்தை பிடுங்குவதில்லை, அங்கு பிறக்கும் குழந்தைகள் யாவரும் சுகபிரசவம் மட்டுமே தவிர்க முடியா நிலையில் அரசிடம் அனுமதி பெற்றே அறுவைசிகிச்சை நடைபெறும்,, தாய்மண்ணின் மீது பற்றுகொண்டவர் என கூறிக்கொண்டு ஜிஎஸ்டி என்ற பெயரில் சின்ன குண்டூசி முதல் மக்கள் வாங்கும் அனைத்து பொருளுக்கும் 25% 35% என வரிபோட்டு மக்களை சுரண்டுகின்றனர், அனைத்து சாலைகளிலும் 20கிமீ க்கு ஒரு டோல்கேட் வைத்து மக்களிடம் பணம் பிடுகுகின்றனர், அம்பானி, அதானி போன்ற முதலைகள் மட்டுமே பெருக வேண்டும் மற்றவர்கள் வறுமையிலேயே கிடக்க வேண்டும், தான் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு மட்டுமே வாரியிறைப்பது, வேறு மாநிலங்களை கண்டு கொள்ளகூடாது, தன் கட்சி மட்டுமே இருக்க வேண்டும், பிற கட்சிகளை வேட்டையாடி சின்னாபின்ன படுத்தி அழித்தல, அல்லது அடிமை படுத்துதல் போன்ற பல விசங்களை இங்குள்ள அரசு திறமையாக செய்கிறது
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் எதெற்கெடுத்தாலும் டாடா பிர்லா என்று கருவிக்கொன்டே இருப்பார்கள். இப்பொழுது அம்பானி அதானி என்று புலம்புகிறார்கள். வீட்டுக்கு வீடு ஒரு டொயோட்டா கார் நிக்குது. அதன் முதலாளி யார் என்ற புலம்பல் இல்லை. வீட்டுக்கு நாலு சாம்சங் மற்றும் சீனா போன் உள்ளது. அதன் முதலாளிகள் எவ்வளவு பணக்காரன் என்ற புலம்பல் இல்லை. இந்தியர்களின் pshychology புல்லரிக்க வைக்கும்.
That is the visionary approach. We are selling our agricultural land and water sources for flat construction