வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Allott
புறாவுக்கு பேசத் தெரியாது அதனால் அவன் அப்படி சொல்கிறான் இதை இந்திய பக்கம் பறக்க விட்டதே அவன் தான் நாம் நம்ம ஊரு காக்கை புடிச்ச அவங்க ஊருக்கு அனுப்பனும் அவன் புடிச்சதும் அது வெடிக்கணும் ... அப்பதான் சரிப்பட்டு வருவான்
இதேமாதிரி யுக்திகளை வைத்து நமது நாடும் சீனாவையும் பாகிஸ்தானையும் மற்ற நாடுகளையும் உளவு பார்க்கலாம். செயற்கை கோள் மூலமாகவும் ட்ரோன்கள் மூலமாகவும் உளவு பார்க்கிறார்கள்.
இந்த சீனர்கள் சும்மாகவே இருக்க மாட்டாங்க போல இருக்கே. அடங்க மாட்டேங்கறாங்களே. அந்த நாடு முந்தைய சோவியத் யூனியனை போல பிரிந்து போகும் நாள் வெகு தூரம் இல்லை. அதில் திபெத் பகுதி நம் நாட்டோடு நல்லிணக்கத்தோடு இருக்கும். எல்லோருக்கும் நிம்மதி கிடைத்து வளர்ச்சியின் பாதையில் செல்லும்.
திரை கடலோடி, பறந்து, திரவியம் தேடிய அந்த புறாவிற்கு வாழ்த்துக்கள்.
இந்த பிரசுராமே சீனா உளவு அமைப்புக்கு கொடுத்த தகவல் தான் கடைசியாக "ஜிபிஎஸ் இடத்துக்கு மிக அருகே, ஐஎன்எஸ் கடம்பா கடற்படைத் தளம் ,போர்க்கப்பல்களான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா மற்றும் ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன"
நீங்க யோசிச்ச அளவுக்கு கடற்படைக்கு யோசிக்கத் தெரியலையே ????
இன்னிக்கி புறா. நாளைக்கி ட்ராகன், பாண்டா எல்லாம் கொண்டாந்து எறக்குவான்.