வாசகர்கள் கருத்துகள் ( 30 )
தெய்வம் நின்று கொல்லும்.
11:00 மணிக்கு திமுக வெற்றிபெற்றது என்ற அறிவிப்பு வந்தவுடன் 11:05 மணிக்கு ஆற்றில் மணல் அல்ல நீங்கள் வண்டிகளுடன் செல்லலாம். அப்படி உங்களை யாரும் தடுத்தால் எனக்கு தெரிவியுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன் என யார் கூறினார்கள்? இது பகிரங்கமான ஆற்றுமணல் கொள்ளை இல்லையா? அதை ஊக்குவிக்கும் செயல் இல்லையா? பார்க்கப்போனால் ஆளும்கட்சியே இதற்க்கு வழக்கு தொடர்ந்திருக்கவேண்டும். நீதிமன்றமே தானாக முன்வந்து வழக்கு தொடர்ந்திருக்கலாம்.இப்படிப்பட்டவர்கள் சாட்சிகளை கலைக்க வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் கருதுகின்றது
தொடர்ந்து திருடர்களுக்கு ஆஜராகும் வக்கீல்களை அரசாங்கம் முறைப்படுத்தினாலே அதாவது திருட்டு பணம் அவர்களை சென்றடைவதை தடுத்தாலே போதும். திருட்டு சிறிது சிறிதாக ஒழிந்து விடும்.
மந்திரியாக அனுமத்தித்தால் திராவிட மாடல் அரசை எங்கோ எடுத்து செல்ல வாய்ப்பிருக்குது. கடுமையான செயலாக இருக்குதே, அப்பா.
பள்ளு போலாகும் நேரத்திலழும் கபில்லு சிப்பிலு காசுபார்க்க பல தில்லுமுல்லு வக்கீழு நீதிபதி போன்று அவரெ தீர்ப்பு சொல்லுவார் போல் இருக்கும். இவர அமலாக்க துறை நன்ங்கு கவனிக்க வேண்டும். ஜெகஜால் கில்லாடி ட் இந்த மாதிரி தில்லுமுல்லு காசுக்கு கூவும் கடைந்தெடுத்த வழகுறைஞ்சர்கள் இருப்பதால் எதிர் தரப்பினருக்கு கேடு.
இவரை மீண்டும் உள்ளேயே வைக்கலாம்
கபில் சிபில் வாங்கும் ஊதியம், வாங்கிய லஞ்சத்தை விட பல மடங்கு. இதெல்லாம் தேவையா?
வள வள வாதம். அ இப்படி இருந்தால் ஏழைகளுக்கு துரித நீதி கிடைக்க வாய்ப்யே கிடையாது. கேஸ் இன்னும் 100 ஆண்டுகள் இழுக்கும்.
வழக்கு ன்னும் ஒரு யுகம் நடந்தாலும் ஆச்சர்யப்படத்தேவை இல்லை. பணம் பாதாளம் வரை பாயும்.
யுகத்திற்கு நடக்க ஆயிரக்கணக்கில் வழக்கில் சேர்ப்பதை நீதிமன்றம் அனுமதிப்பதே மனுதாரருக்கு சாதகம். எத்தனை மனுக்கள். வாய்தா ராணி என்றார்கள். இவர்கள் மாற்று வழி எந்த வகையில் அதற்கு குறைவானது. மூன்று தலைமுறை அனுபோக பாத்திய 99 வருட அரசு நில குத்தைகைகக்கு ஒப்பான சலுகை.
The centre can explore the feasibility of an encounter with respect to persons like kapil sibal and the like in the greater interest of BHARATH