வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அங்கேயும் சட்டங்கள் இருக்கின்றன .நீதிமன்றங்கள் இருக்கின்றன .தேவை இல்லாமல் நாம் மூக்கை நுழைக்கவேண்டாம் .பதவியில் இருந்தால் மொத்த கருவூலமும் தனதாக கருதுவது காங்கிரஸ் ,திராவிடத்தின் கூட்டாளிகளின் இறுமாப்பு .
முதலில் பாஜக அரசுக்கு கூறுங்கள்
இது நமது மாநில, நடுவண் அரசிற்கும் பொருந்தும்
உங்களை வைத்து காங்கிரஸை பழிவாங்குவது மட்டும் சரியா
திருடனுக்கு லாடம் கட்டுவது சரிதானே முருகன்
ராஜபக்ஷ = கருணாநிதி இவ்விருவரையும் எதிரிகள் என்று அடையாளம் காண முடியும் ரணில் = ஸ்டாலின். எதிரிகள் என்று அடையாளம் காண்பது கடினம். ஆனால் முன்னைய இருபரையும் விட பயங்கரமானவர்கள்
ஊழல் என்றால் சின்ன ஊழல் பெரிய ஊழல் என்று தரம் பிரித்து பார்க்கலாம் என்று இப்போ தான் புரிகிறது..
பழி வாங்கும் அரசியலை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். முன்னாள் அதிபர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை இஷ்டம் போல் வாழும் மக்கள் போல் கருத கூடாது. போலீஸ் விசாரிக்க கைது செய்ய அதிகாரம் இல்லை. இந்தியாவில் திராவிட போலீஸ் கண்காணிக்க பட்டு, கட்டுபாட்டில் வைக்க வேண்டும். சசியின் கவலை மக்கள் கவலை.