வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆட்டையபோட்டவனுக்கே உரிமை என்று நல்லவேளையாக தீர்ப்பு கூறவில்லை. இதெல்லாம் ஒரு உரிமை என்று கோரும்போதே, வாடகைக்காரரை அடித்துவிரட்டி இருக்க வேண்டும்.
சபாஷ் சரியான தீர்ப்பு வழங்கப்பட்டது. இனி வாடகை agreement எழுதும் பொழுது இட உரிமையாலரின் இடத்திற்கு இவ்வளவு வாடகை செலுத்துகிறேன், இதை எந்த தருணத்திலும் நான் சொத்துரிமை கோரமாட்டேன் என்ற வரியையும் குறிப்பிட வேண்டும். நீதிமன்றம் கூறியது சரியே “ஆக்கிரமிப்பு“ அல்ல “வாடகை”.
கடைவீதி, டவுன்ஹால் போன்ற பகுதிகளில் இருக்கும் பல கடைகளின் வாடகை பணத்தை கோர்ட்டில் கட்டிவிடுவார்கள் இரண்டு மூன்று தலைமுறையாக இது நடைபெறுகிறது.... இந்த மாதிரி தீர்ப்பை எங்கள் ஊர் கிழக்கு காவல் போலீஸ் தீர்ந்து வைத்ததை நான் பார்த்திருக்கிறேன்
அந்த கோயல் போன்றோரை ஒரு ஆறு மாதமா உள்ளே வையுங்களேன் ப்ளீஸ்
அடுத்தவர் மனம் புண்படும் படியான கிண்டல் கேலியுடன் கூடிய தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வழக்கு விசாரணையின் போது எதுவும் கூறாமல் மிக நல்ல தீர்ப்பை உச்ச நீதி மன்றத்தின் இந்த பெஞ்ச் வழங்கியுள்ளது. உச்ச நீதி மன்றத்தின் இந்த பெஞ்ச் வழங்கிய இன்றைய தீர்ப்பு சாதாரண மக்கள் நீதி மன்றங்களின் மேல் இன்றும் வைத்துள்ள நம்பிக்கையை மெய்ப்பிப்பதாக உள்ளது.
நியாமான தீர்ப்பு. பாராட்டுகள்
அருமை .பாராட்டுகள்
1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை வீட்டை ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம் என்ற சட்டம் வன்முறை, ஆக்கிரமிப்பை ஊக்குவிக்கும். இதனை ரத்து செய்ய வேண்டும். பிழைக்க சொந்த ஊர் விட்டு வெளியூரில் தனி நபர் வாடகை வீட்டில் தங்குவர். ஊர் திரும்ப பல வருடங்கள் ஆகிறது. வீட்டை வாடகைக்கு விட்டால், ஆக்கிரமிக்க சட்டம் போட்டது யார்? தனி நபர் யாரும் அரசு போல் கடிதங்கள், ஆவணங்கள் பராமரிக்க முடியாது. நிலம் கிரயம் என்றால் மட்டும் உரிமை. மற்றவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
பேராசை பட்டவனுக்கு செருப்படி?
அருமையான தீர்ப்பு