வாசகர்கள் கருத்துகள் ( 23 )
கிறுக்குத்தனமான சட்டம் இதுவரை எத்தனை குடும்பங்களை நாசம் செய்ததோ தெரியவில்லை
காலி பண்ணத் தேவையில்லை. வாழ்வாதாரம் போயிரும்னு சொல்லிட்டு திரியறாங்க.
1963 சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம். - ஆக இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு இடத்தை ஆக்கிரமிப்பது குற்றமல்ல. எப்படி இவ்வளவு கேவலமான சட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். பல சட்டங்கள் குற்றவாளிகளை உருவாக்குவதற்கும் பெருக்குவதற்கும்தான் இருக்கிறது.
நம் நாட்டை ஆக்கிரமிக்க வந்த கஜினி முகம்மதுவை என்னவோ பெரிய ஹீரோ போல நமக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நம் நாட்டில் ஆக்கிரமிப்பாளர்களும், ஆக்கிரமிப்பும்தான் இங்கு கொண்டாடப் படுவார்கள், கொண்டாடப் படும்.
அப்போ புறபோக்கு இடத்தை பனிரெண்டு வருடங்கள் ஆக்கிரமித்தால் அது ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு சொந்தமா. ஓகோ அதான் விஷயமா நம்ம கட்சிக்காரர்கள் ரகசியம்
1963ல் வகுக்கப்பட்ட வரைமுறை சட்டத்தின் அடிப்படையில், 12 ஆண்டுகள் வரை ஒரு சொத்தை வெளிப்படையாக ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தால், அது ஆக்கிரமித்தவருக்கே சொந்தம்... என்ன சட்டம்.
வாடகைக்கு குடியிருந்தவனுக்கு வீடு சொந்தம், கடை வாடகையில் வந்தவனுக்கு கடை சொந்தம், இந்து அறநிலயதுறைக்கு கோயில் சொந்தம், கள்ள குடியேறிகளுக்கு வாக்குரிமை சொந்தம் சிறுபான்மையினனுக்கு நாடே சொந்தமா? என்னங்கடா உங்க இத்துப்போன சட்டம்?
உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் எப்படி சாமானியர்களால் உயர்நீதி மன்றம் வரை சென்று வழக்கு நடத்த முடியும். தவறான தீர்ப்பு வழங்கிய கீழ்கோர்ட்டு நீதிபதிக்கு அபராதம் விரித்து அந்த தொகையை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும்.
ஒப்பந்தமும் கிடையாது, வாடகையும் கிடையாது , ஆனால் ஆக்ரமித்துள்ள கோயில் நிலங்களின் கதி என்ன? கேட்டால் அந்த கோவில் கடவுளை வழக்கு தொடுக்க சொல்லுங்கள் என சொல்லுவார்கள் போலும்.
நல்ல தீர்ப்புதான். ஆனால் ஒரு விஷயம் புரியவில்லை. பல வருடங்கள் வாடகை செலுத்துபவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால் வாடகையே இல்லாமல் ஆக்ரமித்து இருந்தால் ஆக்கிரமித்தவருக்கு சொந்தம். எப்படி?
Landmark decision by SC. Huge sigh of relief for owners. This decision will be treated as law going forward