வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இப்படி தான் TVS வில்லிவாக்கம் பாடியில் பாலம் கட்டும்போது இடைஞ்சல் , கலைஞர் பேசி ஒரே நாளில் இடம் கொடுத்தது TVS இது தான் ஆளுமை
WIPRO campus is SEZ d by the set of regulations
சரியாகத்தான் மறுத்திருக்கிறார் ஆசிஸ் பிரேம்ஜி. நாளை அந்த இடமே எங்களுக் தான் சொந்தம் என கொடி பிடித்து போராட கிளம்பி விடும் பல கும்பல்கள். போக்குவரத்து வழியை எல்லாம் சரி செய்ய வேண்டியது அரசின் பணி.
சிறுபான்மையினர் நிறுவனங்களுக்குக் கூட தொல்லை. இது எப்போ துவங்கியது?
காங்கிரஸ் கட்சியெ ஒரு முஸ்லீம் கட்சிதானே
நம்ம சிறுத்தை குட்டி கும்பல் டெண்ட் போட்டு பட்டறையை போட்ருவானுக.,. அப்புறம் மங்கி கூட சேர்ந்து ஆட்டைய போட்ருவானுக
மைசூரு மகாராஜாவின் இடத்தை ஆட்டைய போட்டமாதிரி பிரேம்ஜியின் இடத்திற்கு முடியாது சித்தம்கலங்கிப்போனவனே
சித்தம் கலங்கி போன சீதா ராமையா...?? இதையேதான் அந்த வைரமுத்து டெயிலரும் சொன்னார்...
போக்குவரத்து குறித்த எதிர்காலக் கணிப்பு உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையிலான நகரத் திட்டமிடல் அரசுகளின் பொறுப்பு ......... கடமையில் தவறிய அரசுகள் தனியார் நிறுவனத்திடம் இடம் கேட்பதே வெட்கக்கேடு ....... அசிம் பிரேம்ஜி நியாயமாகவும், நாகரீகமாகவும் பதில் கொடுத்துள்ளார் .....
உடன் பதில் சொன்னதற்கு நன்றி .ஜவ்வு மாதிரி இழுக்காமல் .நடைமுறை பதில் .பாராட்டுகள் சார் .
விப்ரோ வுடன் மோத வேண்டாம் என்று ராகுல் கூறி விடுவார்
நல்லவேளை விப்ரோ நிறுவனம் கர்நாடகாவில் இருக்கிறது. இதுவே டுமிழ்நாட்டில் இருந்திருந்தால் அந்த கம்பெனியின் ஐம்பது சதவீத பங்கை கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கு எழுதி தர மிரட்டியிருப்பார்கள்.
அனுதினமும் எப்படி சம்பாபதிப்பது என்ற எண்ணத்தில் இருக்கும் காங்கிரஸ் கட்சி எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பது கிடையாது. புதிதாக பிரச்சினைகளை உருவாக்காமல் இருக்கவேண்டும்.