வாசகர்கள் கருத்துகள் ( 12 )
5 ஆண்டுகளுக்கு முன் நீங்கள் வேலை பார்த்து தற்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள கட்சி செய்ததையும் சொல்லி பிஹாரில் ஓட்டு கேளுங்கள், ஓட்டு விழுகிறதா என்று பார்க்கலாம்.
கிஷோர் ஐந்து வருஷம் முன்னாடி அவன் கிட்ட தான் வேலை பார்த்தாய் ஐந்து வருஷம் முன்னாடி இந்த செய்தி உனக்கு தெரியவில்லையா
அப்ப ₹300 கோடி வாங்கிட்டு தமிழ் நாட்டில் என்ன செய்தீக.. உங்களால தான் இப்ப இந்த துண்டு சீட்டு பிரச்சினை
எழுதிக்கொடுத்ததை படிக்கும் அளவிற்கு தெரிந்தால்போதும் என்று நிரூபித்த மாநிலம் எங்கள் மாநிலம்.
This man Shri. Prashanth Kishore is fluke. It was the anti incumbency that was prevailing, which made the parties to win.
9 ஆம் வகுப்புத் தாண்டவில்லை என்றா இவர் கவலைப்படுகிறார்? நம் தமிழகத்துக்கு வந்தவர்தான் 5 ஆம் வகுப்பு தாண்டாதவர்களுக்காக பிரசார பீரங்கியாக இருந்து வெற்றிபெற வைத்தது மறந்துவிட்டதா ?அப்போது 350 C பேசியது போலிருக்கிறது தனிக்கட்சி ஆரம்பித்த பிறகுதான் இந்த ‘கல்வித்தகுதி’ ஞானோதயம் வந்ததா?
இந்த பிரஷாந்த் குமார் ஒரு அரசியல் தீவிரவாதி. யார் பணம் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஏதாவது கிரிமினல் வேலை செய்து அவர்களை ஜெயிக்க வைத்துவிடுவார். முதன்முதலில் பெரிய வெற்றியை 2014ல் பிஜேபிக்கு தேடிக்கொடுத்தார். அப்போது அவர் நேர்மையான செயல்களையே செய்துவந்தார். ஆனால், திமுக அவருக்கு பணத்தாசை காட்டி, அவர்கள் வலையில்விழுந்து, தமிழ்நாடு மோசமாக போவதற்கு வழி வகுத்தார். அதன்பின் பண ஆசை அவருக்கு அதிகரித்து, பல கட்சிகளுக்கு பணி புரிந்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. அதனால், அவர் வேறு எங்கும் வண்டியை ஓட்ட முடியவில்லை. எனவே, தாய் மாநிலமான பிஹாரில் அரசியல் செய்கிறார். விதி யாரை விட்டது? குறுக்கு வழியில் சேர்த்த பணத்தை தொலைக்கவேண்டுமென்பது அவரது விதி போலும்.
சார், ஒரு திருத்தம், அரசியல் தீவிரவாதி இல்லை, அரசியல் தீவிர வியாதி. தமிழ்நாட்டுக்கு இவர் வச்சு செஞ்சது , தமிழ் மக்கள் காலத்துக்கும் மறக்க மாட்டார்கள் சாமி..........
சார் இங்கேயும் அதே கதைதான்.
25 வருட ஆட்சிக்கு முடிவு கட்டுங்க PK....
பி கே அவர்களே 350 கோடிக்கு ஆசைப் பட்டு எங்க டமில் நாட்டை நாசம் பண்ணிட்டு இப்போ என்ன பேச்சு வேண்டிகிடக்கு? நல்ல வேளை உங்களுக்கு முன்னாடி ஜார்ஜ் சோரோஸ் கிட்ட ராகுல் கான் அஸைன்மெண்டை வாங்கிப்புட்டாரு. அப்புடி இல்லாம அது உங்க கிட்ட வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்ன்னு நினைச்சு பாக்கவே குலை நடுங்குகிறது. பயங்கர வாதி லிஸ்டில் நீங்க இல்லாட்டாலும் எங்களை பொறுத்தவரை நீங்க பயங்கரவாதி தான். முடிந்தால் நீங்கள் ஒன்று செய்யுங்கள். உங்களால் அரியாசனத்தில் உட்கார்ந்து கொண்டு டமில் நாட்டையே தினம் தினம் சுரண்டிக் கொண்டிருக்கும் இந்த களவாணிகளை கீழே இறக்கி டமில் நாட்டை காப்பாத்தி குடுங்க.