வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். மாற்று திறனாளி பெண்களின் திருமணத்தை எளிமையாக எந்தக் குறையும் இல்லாமல் நடத்தி, மீதி பணத்தை அவர்களின் பெயரில் டெபாசிட் செய்தால் அவர்களின் வருங்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.
அது சரி இதனை கிண்டல் செய்பவர்கள் அதானி கொள்ளை அடித்தவர் என்று சொல்பவர்கள் கொள்ளையடிக்காத உத்தமபுத்திரர்கள் நீங்கள் அதிகமாக சம்பாதித்து கொடுக்கலாமே அவர் கொள்ளை அடித்ததை நீங்கள் தான் பார்த்தீர்களா நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வாங்க சம்பளம் வாங்காமல் வேலை செய்யுங்க அவரு சம்பாதிச்சா மட்டும் தப்பா அவர் செய்த தொழிலை நீங்க செய்யுங்க, லாபம் சம்பாதிக்காமல் விநியோகம் பண்ணுங்க யாரு தடுத்தா...
இது என்ன... நம்ம ஆந்திர திராவிடர் 10 லட்சம் கோடி கொடுப்பார் சீக்கிரம், அப்ப பாருங்க....
அதானி சிறந்த தேசப்பற்றாளர். கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் கொண்டவர். பொன்மனச்செம்மல். விரைவில் உலக முதல் பணக்காரர் ஆக வாழ்த்துக்கள்.
அதானி மக்களிடம் கொள்ளை லாபம் அடித்ததை, மக்களுக்கு கொடுக்கிறார் அவ்வளவுதான்.
கொடுக்க மனம் வேண்டும். அதை பாராட்ட வக்கில்லாத ஜென்மங்கள். சன் குழுமம் மறந்து கூட எச்சில் கையால் காக்கா, குருவிகளை கூட விரட்ட மாட்டார்கள்.
அப்படி மக்களிடம் விஞ்ஞானரீதியாக கொள்ளையடித்த உங்க எஜமான் கோபாலபுர குடும்பம் மக்களுக்கு கொடுக்க மனம் வரவில்லை .
Income earned from Business only. Not from swindled money earned by Thiravida Thiruttu kumbal.
இங்கே கருணாநிதி அறக்கட்டளைக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
கொள்ளையடித்து வைத்துள்ள பல லச்சக்கணக்கான கோடிகள் நாடுகடத்தப்பட்டு விட்டனவா ?
இப்படி உளறலா எழுதுறதுக்கு, தனியா, ₹200 ஊ பீ அமௌன்ட் அக்கவுண்ட் இல் போடுறாங்களா சார்? ஒருத்தன் பிள்ளைக்கு எளிமையா கல்யாணம் நடத்தி, அதுக்கு செலவு செய்திருக்க கூடிய பணத்துக்கும் மேல , அதிக தொகையை, நல்ல காரியத்துக்கு கொடுக்கிறாரு, அதை பாராட்ட மனசு இல்லைன்னா பரவாயில்லை, இப்படி கேவலமா கமெண்ட் போடாம இருங்க, மனுஷனா இருக்க பழகுங்க.
இந்த மூர்க்க goon க்கு திராவிட கார்ப்பரேட் குடும்பத்துக்கு அதுவும் ஹராமிய செயலான சாராய யாவார கார்ப்பரேட் குடும்பத்துக்கு அடிமையா இருந்து அதானியை தூற்றியே பழக்கம் .....
நாட்டு மக்கள் உலகமெல்லாம் நாடு கடத்தப்படுகிறார்கள். மாசுக்களிடம் சுரண்டியவர்கள் இப்படி பல்லாயிரக்கணக்கான கொடிகள் தன மக்களுக்காக வாரி இறைக்கிறார்கள்