வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இண்டி கூட்டணி என்பதே ஒரு ஏமாற்று வேலை தான்....அந்த கூட்டணி...எலி ....தவளை ....கூட்டணி போன்றது ....ஒன்று தண்ணிக்கு இழுக்கும் .....மற்றொன்று தரைக்கு இழுக்கும் .
அம்பானியையும் தண்ணியையும் எதிர்த்துக்கொண்டு எதனை நாள்தான் பாஜ அல்லாத கூட்டணியில் இருக்கமுடியும் ?
தனித்து போட்டியிடுவோம் என்று உத்தவ் சேனாவின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார். இவரால்தான் பாவம் அந்த பலதாக்கரேயின் புதல்வர் தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறார் ஆரமபத்திலிருந்தே உத்தவ் தாக்கரையை உதவா தாக்கரையாக மாற்றிவிட்டார் இவரது போதனைதான் உதவி தாக்கரையை அமிஷாவிடமிருந்து பிரித்து தனித்து அரசு அமைக்க உதவிற்று தேர்தலுக்கு முன்பு அமித்ஷாவும் உத்தவதாகரையும் ஒரே வாகனத்தில் பயணம் செய்து மக்களை சந்தித்தார்கள் ஆனால் தேர்தல் முடிந்து ரிசல்ட்டு வந்தவுடன் சஞ்சய்ராவுத்தலின் அறிவுரையால் எல்லாமே தலை கீழாக மாறிவிட்டது. உத்தவ்தாக்கரை உதவாத தாக்கரையாக மாற்றப்பட்டார்
ராகுலு இருந்தால் ஆமை புகுந்த வீடு ஆகும். பிறறை மதிக்க தெரியாத தான் தான் எல்லாம் என்ற மமதை. நாட்டு பற்று சிறிதும் இல்லாத ராஜா வீட்டு கன்னுகுட்டி என்று நினைப்பு. இவன் அதுக்கு ஒத்து வர மாட்டான்" சினிமா வசனம் தான் பொருத்தம்.
இண்டி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரா இருக்குற மேற்குவங்க அம்மையார் கூட காங்கிரசை உதாசீனம் பண்ணுறாங்க .... காங்கிரசை மடியில கட்டிக்கிட்டு ஊழல் பத்தி மத்வங்களை குறை சொல்லுற டீம்கா, இண்டி கூட்டணியோட கோஆர்டினேட்டரா ஆகணும் .....
உத்தவ் அவர்களை திரௌபதி நிலைமைக்கு தள்ளி விட்டுட்டார்
இந்த கட்சியின் தைரியம் அல்லது நம்பிக்கை கூட டி மு க விற்கு இல்லை
உத்தவ் தாக்ரேவை இந்து விரோதி ஆக்கி நாசமாக்கியவர் இவரே தான் காரணம். எல்லோரையும் 15 அடி ஆழத்தில் புதைத்து விடுவேன் என்று மிரட்டி கொண்டு இருப்பார். இப்போது இவரே உத்தவ் தாக்கரே வின் சிவசேனா கட்சியை 15 அடி ஆழத்தில் புதைத்து விட்டார்.