வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதற்கு எதுக்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கனும்? இந்திராவை கொன்றதே கனடா ஆதரிக்கும் காலிஸ்தான் ஆதரவு சிங்குகள்தான் என்று கனடியன் ஒத்துக்கொள்கிறார். மேலும் தீவிரவாதத்தையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கும் கனடா நாடு அழியும் நாள் வெகு தொலைவிலில்லை...அதுவும் காலிஸ்தான் தீவிரவாதிகளாலேயே...
இந்த தீவிரவாத கூட்டத்திற்கு காவடி தூக்கும் ட்ருடோ. ஓட்டு வங்கிக்காக காலீஸ்தான் தீவிரவாதிகளுக்கு பரிந்து பேசுவது மிகவும் கேவலமான விஷயம். முன்னாள் பிரதமர், பதவியில் இருக்கும் போதே மிகவும் கொடூரமாக கொலை செய்த விஷயத்தை மீண்டும் சிலை போல் சித்தரிப்பது, இங்குள்ள போலீஸ் அதை வேடிக்கை பார்ப்பது. மிகவும் வெட்கக்கேடு.
எல்லை மீறுகிறது கனடா. தூண்டி விடுபவனை நம்பி களத்தில் இறங்கும் கனடா தனித்து விடப்பட்டால் என்ன ஆகும் என்பதை பற்றி சிந்தித்தால் நல்லது.
கங்கணா மீது தாக்குதல் நடத்திய அந்த பாதுகாப்பு அதிகாரிக்கு தங்க மோதிரம் அளிப்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள் .... இவர்களுக்கும் காலிஸ்தான் தீவிர வாதிகளுக்கும் என்ன வித்யாசம் ?
தங்கள் நிலைப்பாட்டை தொடர்ந்தால், விரைவில் கனடாவும் பாகிஸ்தானைப் போல் ஆகிவிடும்.
இந்திராவின் படுகொலையை சித்தரிக்கும் சிலைகள் ..... இதை கனடா இரண்டாவது முறையாகச் செய்கிறது ... சொந்த கட்சியின் மாஜி தலைவி அவமதிக்கப்படுகிறார் .
மோடிஜி முன்னால் பிரதமர் என்ற முறையில் கண்டிக்கிறார்..... இந்த நாகரீகம் காங்கிரஸ் சிடம் திமுகவிடம் இல்லையே
அவர்கள் என்ன சொல்ல, காலிஸ்த்தானின் கனடா அரசுக்கு ஆதரவு தரும் செயலை பாருங்க, வளர்த்த கனடா ஒருநாள் மார்பில் பாயும். அப்போ தெரியும் என்று இருக்கிறாங்க.
Where is Canada prime minister? Sleeping with scoring?????
பிஜேபி அரசு கண்டனம் தெரிவிக்கிறது ....ஆனால் காங்கிரஸ் மௌனமாக இருக்கிறது....பஞ்சாபிகளின் ஓட்டுக்காக காங்கிரஸ் நிஜமாகவே ஒரு கட்சி.. காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தேவை ஒரு சுத்தமான ஒரிஜினல் இந்திய தலைமை அப்போது தான் காங்கிரஸ் உருப்படும்.
அங்கும் ஓட்டு வங்கி அரசியல் தான். அரசு மௌனம் காக்கிறது
மேலும் செய்திகள்
பீஹார் முதல்வர் வேட்பாளரா தேஜஸ்வி: காங்கிரஸ் ஏற்க மறுப்பு
2 hour(s) ago | 1
தலைமை நீதிபதியை தாக்கியதில் வருத்தமில்லை: சொல்கிறார் வழக்கறிஞர்
4 hour(s) ago | 5
நீதிபதிகளின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது: கவாய் கவலை
4 hour(s) ago | 34
முன்னாள் பிரதமர் தேவ கவுடா மருத்துவமனையில் அனுமதி
4 hour(s) ago