வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஆம் சமீபகாலத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காரணம் பல. ஒன்று படிப்பு சுமை. இரண்டு தனிமை. மூன்று வீட்டில் பெற்றோர்கள், பள்ளியில்/கல்லூரியில் ஆசிரியர்கள் நடந்துகொள்ளும் விதம். மூன்று - அரசியல்வாதிகள். அரசியல்வாதிகளா ...? ஆம், உதாரணத்திற்கு நீட் தேர்வை ஏதோ ஒரு பயங்கர மிருகத்தை எதிர்கொள்வது போல சித்தரித்து, மாணவர்களை பயமுறுத்தியது உதயநிதி போன்ற அரசியல் வியாதிகள். மாணவர்கள் படிப்பு விஷயத்தில், விஷயமே அறியாத அரசியல் வியாதிகள் தலையீடு முற்றிலும் நிறுத்தப்படவேண்டும். அதனால் ஏற்படும் மாணவர்கள் தற்கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
நீட் மட்டும் அல்ல , எல்லா படிப்பையும் தடை செய்ய வேண்டும். அப்போது தான் யாரும் tharகொலை செய்து கொள்ளமாட்டார்கள் .