வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்திய குறிப்பாக தமிழ்நாட்டின் பட்டப்படிப்புகள் மற்றும் பட்டாயா படிப்புகள் வெளிநாடுகளை மதிப்பே கிடையாதாம் .. அந்த நாடுகளின் ஆரம்ப கல்வி 5வகுப்பு படத்திற்கு சமமாக இருப்பதாக கூறுகிறார்கள் ..என்னத்த சொல்ல எமது எண்ணத்தை யாரிடம் சொல்ல...
திராவிடியா மாடல் எங்காவது கண்ணில் படுகிறதா எனத் தேடினேன்..... சென்னை ஐஐடி/சரிவாம்
அதாவது பிஜேபி ஆட்சிக்கு வந்துவிட்ட பிறகு நமது பல்கலை கழகங்கள் நிலை தாழ்ந்து விட்டன.
ஆமா சமத்துவ கல்வி சொல்லிக்கொடுக்கும் எந்த திராவிட கல்லூரிகளும் இதில் இல்லியே...
இவற்றில் மோடிஜி ஆட்சிக் காலத்தில் தொடங்கப் பட்டவை எத்தனை
ஐஐடி எல்லாம் இன்டர்நேஷனல் லெவல் ஸ்டாண்டர்ட் கிடையாது. சும்மா நாமெல்லாம் தான் சொல்லிக்க வேண்டியதுதான். சீனா, சிங்கப்பூர், ஜப்பான் யூனிவர்சிட்டி எல்லாம் சூப்பர் ஸ்டாண்டர்ட் லெவெல்க்கு போயாச்சு. ஆளும் DMK அரசாங்கம் என்னும் 3 மொழி கொள்கைக்காக சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்க இந்த லட்சணத்துல ஸ்டாண்டர்ட் பத்தி எல்லாம் நாம பேசவே கூடாது.
திராவிடிய பசங்க நட த்தும் கொள்ளைக்கார பல்கலை கழகங்களின் பெயரை காணோமே.
அப்படினா உலக தரவரிசை பட்டியலில் குஜராத், உ.பி. ம.பி. , சங்கி சிங்கி அடிக்கும் ஒரு மாநிலம் கூட இல்ல போல, மும்பை , டெல்லி எல்லாம் உங்களை சேராது /////
சரிவு என்று சொல்வதை விட மற்ற ஒரு சில கல்வி நிறுவனங்கள் தங்களின் தகுதிகளை உயர்த்திக்கொண்டதால் சில இடங்கள் முன்னேறிவிட்டன என்று சொல்லலாம்.
இது மாதிரி நூற்றுக்கும் மேலான நிறுவனங்கள் பல்கலைகழகங்களை தரம் பிரிக்கின்றன. கல்வியாளர்கள் இவற்றை மதிப்பதில்லை.