வாசகர்கள் கருத்துகள் ( 8 )
• தடுப்பூசி, இன்ஜெக்க்ஷன், வக்சினேஷன் போன்றவற்றால் உடல் நலம் பாதிக்கப்படுவது நிச்சயம் • நமக்கு வியாதி வராமல் தடுக்கும் சக்தியும் நம் உடலில் தான் உள்ளது. • நமக்கு வந்த வியாதியையும் குணமாக்கும் சக்தியும் நம் உடலுக்குத்தான் உண்டு. • ஆகையால் நாம் உட்கொள்ளும் உணவை - சமைக்காத காய்கறி, பழம் போன்றவை - சத்துள்ளதாக செய்தால் நமக்கு வியாதியும் வராது, வந்த வியாதியும் தீரும். • தடுப்பூசி, மருந்து, மாத்திரை, ஆஸ்பத்திரி , டாக்டர்கள் போன்றவற்றை நாடி சென்றால் நம் வியாதிகள் மேலும் பெருகும்
சித்த பிரமை ராமாயா
அவிங்களுக்கு அல்பாயுசு. அதான் காரணம்னு சொல்லிடுங்க. இல்லே நேருதான் காரணம்னு சொல்லுங்க. நம்பிடறோம்.
Post Covid vaccination, I have seen few of my colleagues affected with autoimmune disorder and aplastic anaemia. But no medical fraternity will accept it is due to vaccination. We need to accept Survival of the fittest theory.
வதந்தி பரப்பியதற்கு உங்கள் மீதும் வழக்கு போட வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்ததால் கோவிட் 19 வந்து இறந்தவர்களின் குடும்பங்களை கேளுங்கள்.
உலகம் முழுவதும் தடுப்பூசி போட்டு மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் மாவட்டங்கள். ஹாசன் மாவட்டத்தில் மட்டும் 20 க்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு. மரணம். கொரோனா தடுப்பூசி காரணம் என்று ஆதாரம் மேற்கோள் காட்டி காங்கிரஸ் செய்தி தர வேண்டும். பத்திரிக்கை ஆதாரம் கேட்டு செய்தி வெளியிடுவது நல்லது. பயம் நோயை அதிகரிக்கும்?
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் பல கோடி மக்கள் உயிர் பிழைத்துள்ளனர். அதை பற்றி பேசுவதை விட்டு விட்டு திடீர் மரணங்களுக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்று கூறும் சித்தராமைய்யாவுக்கு புத்தி கெட்டுவிட்டதுபோல தோன்றுகிறது.
தவறாக வதந்தி பரப்பும் சித்தராமையா தேசீய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். மூத்த மருத்துவர்களே தைரியமாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் நம்பிக்கையைக் குலைப்பது அக்கிரமம்.