வாசகர்கள் கருத்துகள் ( 5 )
100 சதவீதம் எத்தனாலில் ஓட்டி சாதனை செய்யுங்க. உலகுக்கே வழி காட்டுவோம். ஆயில் இறக்குமதியை குறைப்போம்.
இறக்குமதி பெட்ரோலுக்கு உள்ள ஆதரவு உள்ளூர் விவசாயப் பொருளுக்கு இல்லை. என்ன உலகமடா.
20% எத்தனால் கலந்து விலை குறைத்து விற்பனை செய்யுங்கள்.
உன்னைப் போன்ற அறிவிலிகளுக்கு முதலில் எத்தனால் என்றால் என்னவென்று தெரியுமா?
20% எத்தனால் கலந்து விற்பனைக்கு வரும்பொழுது செலவு 20% பெட்ரோலுக்கு ஆகும் செலவைவிட அதிகம். ஆனால் இந்த நடவடிக்கையால் மறைமுக லாபம் உள்ளதால் அரசு இந்த முயற்சியில் இறங்கி வெற்றி கண்டுள்ளது. 1. அந்நிய செலாவணி தேவை குறையும். 2. உள்நாட்டில் உற்பத்தி செய்வதால் வேலைவாய்ப்பு உயரும். 3. விவசாயிகளுக்கு வருமானம் உயரும். 4. விவசாய கூலி தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு கிடைக்கும். 5. சுற்றுப்புற சூழல் மேம்படுவதால் மக்கள் சுவாசிக்கும் காற்றில் மாசு குறையும். நோய்கள் குறையும். பொது சுகாதாரம் மேம்படும். கரியமில வாயு கலப்பு குறையும். 6. ஒருவேளை வாகனங்கள் விரைந்து பழுதாகின்றன என்பது உண்மையானால், அதுவும் வாகன பழுது நீக்கும் தொழில் மற்றும் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழில் வளர்ச்சி அடையவும், அந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெருகவும் உதவும். பாஜக அரசின் ஒரு உருப்படியான நல்ல திட்டத்தை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.