வாசகர்கள் கருத்துகள் ( 45 )
கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு மாணவி தற்கொலை வழக்கு சாத்தான்குளம் வழக்கு எல்லாம் வருடக்கணக்கில் நடக்கின்றன இதே ஆந்திராவில் பல்மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு உடனடி தீர்ப்பு வழங்க சட்டம் இயற்றுது அதையும் மீறி குற்றவாளிகள் என்கவுண்டெர் செய்து முடிக்கிறார்கள் இங்க சாத்தான்குளம் வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்தும் வழக்கு நடந்து கொண்டே இருக்கு
அமர்வில் உள்ள ஆளுங்களின் mood க்கு ஏத்த மாதிரி தீர்ப்பு வரும். வீட்டில் சண்டை போட்டுட்டு தீர்ப்பெழுத வந்தால் தீர்ப்பு ஒரு மாதிரியாத்தான் இருக்கும். அவிங்க என்ன வேற்று கிரகத்திலிருந்து வந்து குதிச்சாங்களா?
நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் எந்தவித அறம் சாரா வற்புறுத்தலுக்கும் உடன்படுவதில்லை என்று கொள்வோம். இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே சட்ட புத்தகம். கீழமை நீதிமன்றங்களில் ஒரு வழக்கில் வாதி பிரதிவாதி தரப்பு வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்புகள் வருகிறது என்று கொண்டால் வழக்கறிஞர்கள் குறிப்பிட தவறிய - மறந்த சிலபல சட்ட கருத்துக்கள் நீதிபதிகள் பிரயோகிக்க வாய்ப்பு இருக்குமா? தெரியவில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் மேல் முறையீடுகளின் போது அத்தகைய சட்ட கருத்துக்கள் வழக்கில் குறிப்பிடும்போது மாறுபட்ட தீர்ப்புகள் வர வாய்ப்புள்ளது. இதே வழியில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் மாறுபட்ட அமர்வுகள் விசாரிக்கும் போது ஏற்படலாம். முழுமையான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அமர்வுகளில் நீதிபதிகள் எண்ணிக்கை மாற்றம் செய்யப்படுகிறது. வழக்கு சார்ந்த சமர்பிக்கப்பட்ட வாதங்கள் தவிர்த்து ஏதும் வாதங்கள் விடுபட்டுள்ளதா என்று தனி நீதிபதிகள் குழு ஆராய்ந்து தீர்ப்புகள் வழங்கும் முன் பிரயோகம் செய்தால் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது குறையும்.
அரசியல்வாதிகளால் பதவிக்கு வரும் எவருமே நீதியை நிலைநாட்டுவது கடினமே.
உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது..... நீங்கள் அந்த தீர்ப்பை மாற்றி எழுதலாம்..... அதே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை.... மேல்முறையீடு செய்து 5 நீதிபதிகள் அமர்வு மாற்றினால்.... அது எப்படி தவறாகும் ???
இப்படிப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஒரு கருத்தால் நீதிபதிகள் விலைபோய்விட்டனர் என்றுதான் அர்த்தம்.. இந்த பெருமை முழுவதும் நமது திராவிடமாடல் அரசு தரும் திமுகவுக்கே சேரும்.. எப்பேர்ப்பட்ட சாதனை.. உச்சநீதிமன்றத்தையே கவுத்து குழப்பம் விளைவிப்பதில் நம்மாளை யாரும் அடிச்சிக்கமுடியாது.
இவர்கள் வேதனை என்பது அரசியல் சாயம் பூசப்பட்டது போல தெரிகிறது. இவர் சொல்வது உச்ச நீதிமன்றத்தையும் உள்ளடக்கியதுதானே. அப்போ பூனைக்கு மணி கட்டுவது யார்? விடை கிடைக்காத வினா.
தன் பிள்ளை அதற்குள் இருந்தால் உணர்ச்சி வசப்படுவாரா. அப்போ செத்தவர் குடும்பத்திற்கு என்ன நீதி. விளங்கிடும்.
தற்போதைய ஊழல் திமுக அமைச்சர்களை விடுதலை செய்த நீதிபதுகள் போலவே இவரும் உள்ளார்
முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பு பெட்டியின் அடிப்படையில் தவறாகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தால் என்னங்கையா செய்வது.
உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல் வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையிலும் சார்பு சித்தாந்த அடிப்படையிலும் கொடுக்கப்படும் தீர்ப்புகள் நீதிபதிக்கு நீதிபதி முரண்படும்.