உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. அசாமில் 1966ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைக்கும்.பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து, நம் நாட்டுக்குள் அகதிகளாக வந்த குறிப்பிட்ட சில பிரிவினருக்கு, குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wd4iiwyw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், 1966ம் ஆண்டு முதல் 19971ம் ஆண்டுக்கு இடையே வங்கதேசத்தில் இருந்து வந்து அசாமில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இதை எதிர்த்தும், குடியுரிமைச் சட்டத்தின் 1955ன் பரிவு 6ஏவை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு இன்று(அக்.,17) தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.'அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும்' என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மொத்தம் 5 நீதிபதிகளில் ஒருவர் மட்டும் மாறுபட்ட தீர்ப்பு அளித்தார். மற்ற 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பை வழங்கினர். மேலும் நீதிபதிகள் கூறியதாவது: ஒருவர் தங்கள் அண்டை வீட்டில் யார் இருக்க வேண்டும் என தே ர்ந்தெடுப்பதை அனுமதிக்க முடியாது. ஏனெனில் அது அரசியலமைப்பின் கொள்கைக்கு எதிரானது. வாழு, வாழ விடு என்பதே கொள்கையாகும். பிரிவு 6ஏ என்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று கருத முடியாது. புலம்பெயர்ந்தவர்கள் குடிமக்கள் ஆனதும் அவர்கள் இந்திய அரசியலமைப்பின் மூலம் ஆளப்பட்டனர். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். இதன் மூலம் அசாமில் 1966ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subramanian a
அக் 18, 2024 03:15

தீர்ப்பில் இஸ்லாமியர் யாரும் குடியுரிமை பெறவில்லை. சட்டம் அங்கு உள்ள சிறுபான்மையினரை மட்டுமே இந்தியாவில் குடியுரிமை பெறுவர்


M Ramachandran
அக் 17, 2024 18:53

அவர்களால் தான் பிரச்சனை. அவனுக நாட்டிலேயே புழு புழுக்கிறமாதிரி பெத்துக்கலாம். இங்குவந்த இடத்தில் எய்தாள் இந்திய வரி கட்டுவோர் பணம் அவர்கள் முழுங்கி விடுவார்கள். இந்த பிரச்சனையால் தான் ஐரோப்பியா நாடுகளில் தற்போது பிரச்சனை வெடித்து அவர்களும் குடியேறியவர்கள் அவர்கள் குடியேறிய நாட்டின் சட்ட திட்டத்திற்கு தான் கீழ் படிய ஏந்தும் உரிமை என்று கூறி அடித்தளத்தையே மாற்ற எண்ணக்கூடாது என்று ஐரோப்பிய ;யூனியன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது . மத உரிமை என்பது அந்த நாட்டிற்கு என்று ஓட்டு உள்ள மதத்திற்கு தான் முன்னுரிமை வழங்க வேண்டும் அந்த மதத்தினர் ஆட்டு புளுக்கை போல் பெருக்கி கொண்டு மற்றவர்கள் பணத்தில் உரிமை கொண்டாட கூடாது


J.V. Iyer
அக் 17, 2024 16:48

நீதி அரசர்களே அப்படியே வக்ப் போர்டு ஒழித்து தீர்ப்பு சொல்லுங்கள். எல்லா மதத்தினருக்கும் ஒரே சட்டம் என்று தீர்ப்பு அளியுங்கள்.


ஜகன்
அக் 17, 2024 16:44

இவிங்க நினைச்சா செல்லும். நினைக்காட்டா செல்லாது. கொடுமை.


GMM
அக் 17, 2024 15:46

6ஏ - சட்ட பிரிவு செல்லும். யாருக்கு செல்லும் என்பதை அரசு தீர்மானிக்கும். நீதிபதிக்கு அதிகாரம் கிடையாது 66 முதல் 71 வரை வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோத குடியேற்றம் .? குடியுரிமை வழங்க வேண்டிய அவசியம். ? 3 ம் இஸ்லாமிய ஆதிக்க பகுதிகள். உறவினர், சொத்து இருக்கும். ஒரு அகதியை ஏற்கும் பொது அவருக்கு உரிய நில பகுதியை நீதிமன்றம் பெறவேண்டும். முடியுமா? இஸ்லாமியர்கள் எப்போதும் இந்தியாவை விட்டு சென்று 3 நாடுகளில் குடியேற முடியும். பிற மதத்தவர்கள் தான் ஆகாது. அண்டை வீட்டினர் உதாரணம் வழக்கிற்கு பொருந்தாது.


Dharmavaan
அக் 17, 2024 15:36

முஸ்லீம் ஆதரவு கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும் இல்லையேல் தேச விரோத சக்திகள் பெருகிவிடும்


muthu
அக் 17, 2024 15:17

Minorities from srilankan hindu tamil not included in the list and constitution. Why this partiality


Barakat Ali
அக் 17, 2024 13:45

இதன்படி, இந்த நாடுகளில் சிறுபான்மையினராக இருந்த ஹிந்து, சீக்கியர், ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்துவ மதத்தினருக்கு குடியுரிமை வழங்கப்படும். இதையும் எதிர்க்கிறாங்கன்னா அவங்களுக்கு இந்தியாவை இஸ்லாமிய நாடாகும் நோக்கம் இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும் ..... இதனால் பெரும்பான்மையினருடன் பகைமை அதிகரிக்கும் .....


Kanns
அக் 17, 2024 13:25

Dangerous AntiNation Judgement for Foreign Invader-Infiltrators for Any Period& State here pre 1971. Only Temporary Refugee Status for their Persecuted Minorities But With Said Countries Land etc Resources is Allowable. Supreme Loksabha NonAdvocate JPC Must Try all such Judges for Treason Charges for Severe Punishments


Kanns
அக் 17, 2024 13:01

How Foreign Infiltrators& Invaders can be given Citizenship by Anybody incl then RulingPartyControlled Parliament& Courts etc except for Temporary Refugee Status for their Persecuted Minorities With their Equivalent Land-Resources. Said Judges Clearly gave Dangerous AntiNation Judgement& Must be Tried FastTrack by NonAdvocate JPC-ParlmntComtee for Treason Charges& Executions Without Mercy/Appeals


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை