வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இந்திய கனடா உறவு சீர்படத் துவங்கியதால் வெளிவந்ததா ??
பலமுறை சொல்லியாகி விட்டாயிற்று: உலகில் பாக்கும் கனடாவும் தீவிரவாதிகளை உருவாக்கி ஊக்குவிக்கின்றன
தீவிரவாதிய உருவாக்கி அவனுக்கு ஊக்கம் கொடுத்ததே இந்த ...
இவ்வளோ சீக்கிரம் உங்களால கண்டு பிடிக்க முடிஞ்சிது
தன் சுயநலத்துக்காக தீவிர வாதத்துக்கு ஆதரவளித்ததற்கு கடேசியில் அவரையே பலி கொண்டுவிட்டது.
குண்டு வைத்தவனுக்கு மனித உரிமை, என்னே கருணை. சும்மா ஒரு ஆள் சதியில் ஈடுப்பட்டு இருந்தான், அவன் இப்போது இறந்து விட்டான்னு கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்களா? இப்போ இந்தியா தயவு தேவை, அதனால் தானோ?
அவன் பெயரை கூட சொல்ல முடியல, அவன் இயற்கையை செத்தானா நோய் வந்து செத்தானா ?
டிரம்ப் கனடாவை ஆக்ரமித்து கைப்பற்றி விசாரணை நடத்தி சரி செய்வாரா
தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் கனடாவுக்கு தீவிரவாதிகள் ஆப்பு வைக்கும் பொழுதுதான் அவர்களின் தவறு புரியும்.