வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஆமா, அது என்ன இந்த கொடூர கொலைகாரனுக்கு "அவர்" மரியாதை?
ஏதே சப்தம் இல்லாமல் சொல்லுப்பா அதானியும் உங்க 52 இஞ்சி மார்பும் கோவித்து கொள்ள போகுது
ஏற்கெனவே தெரிந்த தகவல்களையே மீண்டும் கூறினால் இதில் "திடுக் தகவல் என ஒன்றும் காணோமே ?
வெளிவருமா விஷயம் ஆர் எஸ் எஸ் & பி சே பி சதி திட்டம் கடைசிவரை உண்மை வராமலேயே முடிக்கப்பட்டு விடும் ஹேமந்த் கார்கே ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி அசோகச் சக்கரம் பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார் இவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழலை மறைக்கவே இந்த சாதி திட்டம் திட்டமிட்டதாக கருதப்படுகிறது இப்போது இவரது மறைவு கூடிய விரைவில் நடக்கும் பின்பு அனைத்தும் மூடப்படும்
ஆக பாகிஸ்தானுக்கு முட்டுக் கொடுக்க இவ்வளவு கஷ்டப்பட வேண்டுமா?
ஆர் எஸ் எஸ் & பி சே பி சதி திட்டம் கடைசிவரை உண்மை வராமலேயே முடிக்கப்பட்டு விடும் ஹேமந்த் கார்கே ஹேமந்த் கர்கரே, இந்தியக் காவல் பணி அசோகச் சக்கரம் பிறப்பு:12 டிசம்பர் 1954 – இறப்பு: 26 நவம்பர் 2008, இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை மாநகரக் காவல் துறையின் இணை ஆணையாரும், மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவரும் ஆவார். இவர் 2008 மும்பாய் தாக்குதல்களின் போது கொல்லப்பட்டார் இவரது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட ஊழலை மறைக்கவே இந்த சாதி திட்டம் திட்டமிட்டதாக கருதப்படுகிறது இப்போது இவரது மறைவு கூடிய விரைவில் நடக்கும் பின்பு அனைத்தும் மூடப்படும்
அதற்குப் பிறகும் ஆறாண்டு காங்கிரஸ் திமுக ஆட்சி நடந்தது. அவர்கள் என்ன விசாரிச்சு என்ன செய்தார்கள்?
அட முட்டாப்பயலுவளே... அப்போ ஆட்சியில இருந்தது இத்தாலிய காங்கிரஸும், திருட்டு முரட்டு கழகக் கொள்ளையர்களும்.. உங்களுக்கெல்லாம் தேசபக்தி உடைய ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஒரு ஊழலைக் கூடச் சுட்ட முடியாத அளவுக்கு ஆண்டு, பாரதத்துக்கு உலகளாவிய பெருமைகளைச் சேர்த்துவரும் 52 இன்ச் மார்புக்காரரைக் கண்டால் வெறுப்பாகத்தான் இருக்கும்..
முக்கியமாக பாக்கிஸ்தான் அரசுதான் தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை உற்பத்தி செய்கிறது என்பதை இவன் மூலம் ஆவணப்படுத்தி உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு சென்று நிரூபித்து பாக்கிஸ்தானுக்கு பிற நாடுகளின் உதவிகள் கிடைக்காத படி செய்ய வேண்டும். அதையும் மீறி உதவும் நாடுகளுடன் வியாபார தொடர்பு முறித்துக் கொள்ள வேண்டும்.
இந்த விசாரணை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடரும், எப்பொழுது தண்டனை, அவரது நூறாவது வயதிலா?
கையாலாகாத கான் காங்கிரஸ், மெழுகுவர்த்தி ஏந்தி பிச்சை எடுத்த கேவலமான நிலையில் இருந்து இப்போது குற்றவாளி நம்ம நாட்டு சிறையில் பதில் சொல்லிட்டு இருக்கான்.
அப்போது மும்பைல நடந்தது தீவீரவாத தாக்குதல் அல்ல. வெறும் சிலிண்டர் வெடிப்புதான் என சமாளிக்க மன்மோகனுக்குத் தெரியவில்லை. இப்போது கூட ஒரு சிறுபான்மையின ராணாவை கைது செய்துள்ளது காங்கிரசுக்கு பிடிக்குமா என்ன?