வாசகர்கள் கருத்துகள் ( 25 )
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா.
குட் ஜோக்..
பம்பாய் மக்களுக்கு வாழ்நாளெல்லாம் கை சுத்தமாக நல்லதே செய்து வாழ்நாள் முழுவதும் எம்.எல.ஏ ஆக தொடர வாழ்த்துக்கள்.
சூப்பர்...பம்பாய் வாழ் மக்களுக்கு பேதம் இல்லாமல் எல்லோருக்கும். கை சுத்தமாக நல்லதே செய்து நற்பெயர் எடுத்து நீடூழீ வாழ்ந்து அங்கே வாழ்நாள் முழுதும் எம.எல்.ஏ ஆக தொடர வாழ்த்துக்கள்.. சுபம்.
தமிழ்செல்வனுக்கும் தாமரைக்கும் உள்ள உறவு, நட்பு நன்றாகவே தெரிகிறது அவர் தாமரை அரசில் ஒரு தமிழ் பேசும் அமைச்சராக வட இந்தியாவில் வருவது போற்றத்தக்கது தமிழ்நாட்டிற்கும் பெருமையை தரக்கூடிய விஷயம் அனைவரும் போற்றுவோம் பாராட்டுவோம்
சொறியனின் மண்ணில் பிறந்து திராவிடியன்களின் பிச்சையில் வென்று வந்துள்ளார் ஒரு தமிழர் என்று தெலுங்குப் பாரதி சொல்லிவிடுவார்
உங்கள் தொகுதி மக்களுக்கு நல்லது செய்யுங்கள் சார், பல mla க்கள் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றுவதே இல்லை.
Like Telugu family ruling in tamilnadu, a tamilian has been elected thrice in maharashtra. Just that he has come up the hard way serving the people, but not looting like our rulers
மாதுங்கா பகுதியில் வரதா ரொம்ப பிரபலமா இருந்தார் .
நல்வாழ்த்துக்கள்.