வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சினிமா பார்க்க கூட்டம் குறைந்து வருவது இது போன்ற தலைவலிகளால்தான். விளம்பரங்களால் அரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு வருமானம் கிடைப்பதில்லை. டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு மட்டுமே வருமானம். விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு அவசியமே.
இன்னொரு மறைமுக வருவாய் ஈட்டுகிறார்கள் . 25 நிமிடம் விளம்பரம் முடித்து அந்த பாடாவதியான படத்தை பார்த்து விட்டு வந்தால், பார்க்கிங் கட்டணம் வேற. 2.30 மணி படத்திற்கு 4 மணி நேரம் பார்க்கிங் கட்டணம். ஒரு காருக்கு ஒரு மணி நேரம் எக்ஸ்ட்ரா பணம் என்றால் எத்தனை ஷோ, எத்தணை கார்? கொள்ளை அடிக்க தொடுங்காவதால் தான் மக்கள் தியேட்டர் பக்கம் வர தயங்குகிறார்கள். தெலங்கானாவில் கேரளாவில் பார்க்கிங் கட்டணம் தியேட்டரில் இல்லை. மாலில் மட்டுமே வசூலிக்க படுகிறது.
தனியார் தொலைக்காட்சிகளிலும் வரைமுறை இல்லாமல் விளம்பர காட்சிகள் வருகின்றன. அதனையும் வரைமுறை படுத்த வேண்டும்.
எப்போ ஃபோன் பண்ணாலும் சைபர் குற்றம். சந்தேகம் வந்தா 1930 க்கு போன் பண்ணுங்கன்னு இவிங்க பண்ற டார்ச்சரை எங்கே போய் புலம்ப. போதும் நிறுத்துங்க. ஒரு நாளைக்கு ஒரு போன் காலுக்கு மட்டும் வர்ர மாதிரி ஏ.ஐ எழவை பயன் படுத்துங்க.
உண்மையான அப்பாவிகள் அப்போதும் ஏமாறுகிறார்கள். இந்த விஷயத்தில் இன்னும் அதிக விளம்பரம் தேவை.
தனியார் டெலிவிஷன் சேனல்களுக்கும் கடுமையான விதிமுறைகள் வேண்டும். பொய்யான தகவல்களை தரும் டிவி சேனல்கள் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும்.
இந்த தெயட்டர் பசங்களுக்கு சரியான சாட்டையடி ....
அவ்ளோ காசு வாங்குறாங்க , ஆனாலும் விளம்பரதாரரிடமும் மடிப்பிச்சை ஏந்துறாங்க ?