வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவில் இந்த கரப்பான்பூச்சிகள் போல அலைபாயும் டிராபிக்கில் கார் ஓட்டுவது என்பது எத்தனை சவாலானது என்பது டிரைவர்களுக்கு தான் வெளிச்சம். பணம் கொடுத்தால் கார் மட்டுமல்ல லைசன்ஸ்சும் எளிது என்பதால் இங்கு ஜிம்மிக் எல்லாமே சாத்தியம் தான்.
பாதுகாப்பு வரி என்று பத்து சதவீத வரியை ஜிஎஸ்டியில் உயர்த்துங்கள் என்று மக்கள் கெஞ்சிக்கொண்டிருக்கும்போது, மத்திய அரசு பத்து சதவீத வரியை குறைத்தால், மக்கள் குஷியாக குதூகலிப்பார்கள் தான்.
இதை டெஃப்பர்ட் பர்ச்சேஸ் என்பார்கள்.கடந்த பதினைந்து இருபது நாட்களாக யாருமே கார் வாங்காமல் காத்திருந்து ஜி எஸ் டி ஆதாயத்துடன் நேற்று முதல் வாங்குகின்றனர், அவ்வளவு தான்!
வாங்கி குடிக்க எவன் தயாரா இருக்கான். சாராயம்னா குடிக்க தயாரா இருப்பான்.
டிராபிக் ஜாம் இன்னும் சூப்பரா இருக்கும், வாழ்க மக்கள்
கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகளாக ஜிஎஸ்டியை காரணம் காட்டி பிரதமர் மோடியையும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் திட்டித் தீர்த்தன எதிர்க்கட்சிகள். ஆனால் ஜிஎஸ்டி வருமானத்தில் திளைத்தன. இப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பினால் மக்கள் அரசை பாராட்டுபோது வெற்றியில் பங்குகேட்டு கூப்பாடு போடுகின்றன. திட்டுக்களை வாங்கியவர்களுக்குத்தான் பாராட்டும் உரித்தாகும்.
எரியுதடி மாலா.. .. . . . பேனை 25 இல் வையுடி .
இதே மாதிரி ஆவின் நிறுவனமும் ஒரே நாளில் 1 லச்சம் லிட்டர் பால் அதிகமாக விற்றோம் என சொல்வார்களா