வாசகர்கள் கருத்துகள் ( 24 )
I loverattantata
Unmaianaulaippali nanavrundugiran
மனிதநேயம் மிகுந்தவரை இழந்திருக்கும் நாமெல்லாம் , அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்திப்போம் .
அவர் உயிரோடு இருக்கும் போது சொல்லியிருந்தால் சந்தோஷப்பட்டிருப்பாரு. போனப்புறம் அவர் இப்புடி, அப்புடின்னு புகழாரம் போட்டி போட்டுக்கிட்டு பாடறாங்க. அவரது நற்செயல்கள் அவருக்கு நற்கதியை கொடுக்கும். நாம தனியா ஆத்மா சாந்தியடையணும்னு வேண்டிக்கத் தேவையில்லை. மாட்சியில் பெரியாரை வியத்தலும் இலமே... சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே... இதுதான் தமிழர் நாகரிகம்.
இவர் போல யார் என்று ஊர் சொல்லவேண்டும்? வாழ்ந்தால் இவர் போல வாழ வேண்டும்
திரு ரத்தன் டாடா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன். மாபெரும் மனித குல சிந்தனையாளர். தொழில் என்பது வியாபாரம் என்று இல்லாமல் சமூகநலன் என்று செயற்பட்டவர். இவரின் பொது நலன், தேச பற்று, தொழிற்சிந்தனைக்கு பாரத் ரத்னா விருதிற்கு அரசு பரிசீலிக்கும் என விரும்புகிறேன்
ரதன் டாடா அவர்கள் மிக சிறந்த தேசியவாதி. நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்களிப்பு செய்தவர். தொழிலாளர் நலனுக்கு முன்னுரிமை கொடுத்த பண்பாளர். ஓம் ஷாந்தி.
இவரைப்போன்ற ஒரு மனிதரை நாம் பெறுவது கடினம். அன்னாரின் மறைவுக்கு வருந்துகிறேன். அன்னாரின் ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாறட்டும். ஓம் ஷாந்தி.
ஓம் ஷாந்தி
திரு.ரத்தன் டாடா மிக சிறந்த மனிதர், நாட்டின் மீது மிகுந்த பற்றுடையாளர், நான் மிகவும் நேசித்த மரியாதையைகுறிய மனிதர். அன்னாரது ஆத்துமா நித்ய இளைப்பற்றி அடையாகட்டுவது. முடிவில்லா ஒளி இவர் மேல் ஒளிர்வதாக.