வாசகர்கள் கருத்துகள் ( 40 )
ஓஹோ.பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுதிக்கொடுப்பதைத்தான் குடியரசுத்தலைவர் வாசிக்கிறாரோ ?
தைரியத்துடன் பொய்கள் நிறைந்த இந்த உரையை நான் பட்டிக்காட்டான் என கூறி வெளிநடப்பு செய்திருக்கலாமே?
சம்பளம் தருவது மாநில அரசு, என்ன ஒப்பற்ற கருத்து. நம்மிடம் சம்பளம் பெறும் ஊழியர், நமது குடும்ப உறுப்பினர்கள் இவர்களையே பொய் சொல்ல நிர்பந்திக்க முடியாது. ஆளுநர் மாநிலத்தின் முதல் குடிமகன். முதல் குடிமகன் என்றால் அர்த்தம் தெரியுமா?.
ஆளுனருக்கு சம்பளம் தருவது மாநில அரசு. ஞாபகம் இருக்கட்டும்.
பேச்சுரிமை கூட இல்லாத மாநிலமா தமிழகம் ? கவர்னருக்கே பேச்சுரிமை மறுக்கப்படும் மாநிலத்தில் பொதுமக்களின் பேச்சுரிமை எந்தளவு இருக்கும் ?
திராவிட அறிவிலிகள் இந்தப் பொய்யை பல காலமாக பரப்பி வருகின்றனர்.
சட்ட சபையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படும். அதன்பிறகு அந்த மாநில பாடல் இசைக்கப்படும். இதையடுத்து கவர்னர் உரை நிகழ்த்திய பிறகு இறுதியில் மீண்டும் ஒருமுறை தேசிய கீதம் இசைக்கப்படும். பெரும்பாலான மாநிலங்களில் இது கடை பிடிக்கப்படுகிறது.இதுதான் மரபும் விதியும். உங்க ஆளுக்கு சம்பளம் எங்கள் வரிப்பணம். அதை நீங்க ஞாபகம் வச்சுக்கவும்.
பேச்சுரிமை இல்லாமையா ஊரூரா போயி ஒளறிக்கிட்டு இருக்காரு?
மாநில ஆட்சியாளர்களுக்கு சம்பளம் தருவது மக்கள் ஞாபகம் இருக்கட்டும்
அதுவே உண்மையா இருக்கடும். அதுக்குன்னு தேசிய கீதம் அவமானபடுத்தப் பட்டதுன்னு நொண்டி சாக்கு சொல்வது கெவுனருக்கு அழகல்ல. ஒருற்றன் கிட்டேயும் உண்மை நேர்மை இல்லை.
இனி கவர்னர் பேசவேண்டியதை அவரே தயாரித்து பேசவேண்டும். அரசு எழுதிக் கொடுப்பதை வாந்தி எடுக்கவா கவர்னர் பதவி?
ஆளுநர் உரை என்றால் அவர் வாசிக்கவேண்டும். அவர் எழுதாத உரையை ஏன் படிக்கவேண்டும். அரசு பொய் சொல்லலாம் இதற்கு தேர்தலில் மதிப்புஅளிப்பார்கள். தமிழக தலைமை அமைச்சர் சட்டமன்றத்தில் எழுதி வைத்ததை பார்த்து பதில் சொல்கிறார். அவர் மாற்றி பதில் சொல்லலாம் என்றால் ஆளுநர்க்கு இந்த தகுதி கிடையாதா?
INCORRIGIBLES
Absolutely you are right mr seeman
கள்ளச்சாராயம், கஞ்சா வளர்ப்பு , போதைப்பொருள் விநியோகம் ஆகிய வேலைகளையும் சேர்த்தா ?
இந்த தளத்தில் எழுதும் நபர்கள் எவ்வளவு பேர் நேர்மையுடன் எழுதுகிறார்கள் என்பதை மனசாட்சியுடன் எண்ணி பார்க்கலாமே