வாசகர்கள் கருத்துகள் ( 6 )
அரசாங்க நிலங்களில் சாதகமுள்ள இடங்களில் மரங்கள் வளர்க்க மத்திய மாநில அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும்
மய்ய அரசின் விஞ்ஞானியின் கருத்து ....உலகின் மக்கள் பெருக்கம் அதிகரித்துகொண்டுசெல்கிறது. மரங்கள் வெட்டப்படுகின்றன . இயற்கையின் மரங்கள் மனிதன் வெளியிடும் கார்படிஒக்ஸிடே இழுத்துக்கொண்டு ஒஸ்க்சிஜனாக வெளியற்றுகிறது. மேலு மனிதனுக்கு உதவிசெய்யும் இயந்திரங்கள் அதிக அளவு கார்போன் டி ஆக்ஸிடே வெளியிடுகிறது. இது வளிமண்டலத்தில் ள்ள ஒஸ்யோனே படலத்தை பாதிக்கிறது. இதனால் நமது பூமி வெப்பமயமாக்கப்படுகிறது . காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது . இதை கண்காணிக்க சுமார் பாத்து வருடங்கள் தேவை
CAPTION AND REASON NOT MENTIONED IN THE CONTENT
காரணத்தைத் தேடித்தேடி மண்டை காஞ்சதுதான் மிச்சம்.
காரணம் இது தான் என்றால் எது?
அது சரி நீங்க என்ன reason னு போடவே இல்லை. ஒருவேளை இயற்கை மற்றும் கனிம வளங்களை அழித்ததாக இருக்குமோ?