வாசகர்கள் கருத்துகள் ( 15 )
பாவம் சசி தரூர் அவரென்ன செயவார்? சுனந்தா சந்தேக மரண வழக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி திருவனந்தபுரத்திலும் சல்வாக்கு சரிந்து விட்டது. அடுத்த முறை காங்கிரசு சீட்டு தரும் என்னவோ? பதவி இல்லாமலும் இருக்க முடியாது. எனவே தான் காவியிடம் துண்டு போட்டு வைக்கிறார்
அப்போ இருந்த படை வேறு. இப்போ வேறு. பலம் கூடி இருக்கிறது.
மைமுன் பீவி இந்திரா ஃபெரோஸ் கான் காலத்திலிருந்தே இந்தியா PAK கிற்கு ஆதரவாகவே செயல்பாட்டது. தனது சித்தப்பா முஜிபுர் ரஹ்மானுக்காகத்தான் 1971ல் மைமுன்பீவி PAK உடன் போர் தொடுத்தார். யாரும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை. எனக்கு நேரடியாக தெரிந்த விஷயம்.
இந்த மாதிரி கேவலமான கருத்து எழுத்துவதற்கு நீங்களும் , கருத்து சொல்வதற்கு உங்கள் கோமாளி தலைவர்களும் பாகிஸ்தானுக்கே குடிபோகலாம் அல்லது பாகிஸ்தானின் செய்தியாளர்கள் என்று ஆகிவிடலாம்
பச்சோந்தித்தனமான பேச்சு பேச்சு வார்த்தை என்றால் தீவிரவாதிகளை ஒப்படைப்பதை கண்டிஷன்போடலாம் . நம் வீரரை ஒப்படைக்க வேண்டும் ஆக்கிரமிப்பு காஷ்மீரைவிட்டு வெளியேற வேண்டும் .அதை விடுத்தது நாம் தேடுவது எல்லாம் அப்புறம் இந்திரா காந்தி போலவே செய்கிறான் பேசுகிறான்
காங்கிரஸ் காரனுக்கு தெரிந்ததெல்லாம் தீவிரவாதியை விருந்தினர் போல் உபசரித்து மக்கள் வரிப்பணத்தில் சொகுசாக மாப்பிள்ளையை போல் கவனிப்பதுதான். மண்டையை அங்கு வைத்துக்கொண்டு முண்டம் மட்டும் இங்கு வைத்துக்கொண்டு திரியும் கூட்டம்.
இதுக்கு நீ பாஜக உறுப்பிராக ஒளிவு மறைவு இன்றி மாறிவிடலாம் ,ஜால்றா தட்ட ஒரு அளவு வேண்டும், இந்தியாவின் இரும்பு மங்கையோடு போட்டோ சூட் காகவும் தேர்தலுக்காகவும் செயலாற்றும் ஒருவரை உன்னால் ஒப்பீடு செய்ய முடிகிறது என்றால் உன்னை ஏன் காங்கிரஸ் புறக்கணிக்கிறது என்பதற்கு காரணமே உன் சுயநலம்தான், இன்னைக்கி நீங்க திடீர் நல்லவன் ஆயிட்டார் போல
சுயநலத்துக்காக, பதவி வெறிபிடித்து அவசரநிலை கொடுமையை நிகழ்த்தின சர்வாதிகாரி பெண்மணியை எந்நேரமும் நாட்டுக்காகவே வாழும் மாமனிதர் மோதியுடன் ஒப்பிட வெட்கமாக இல்லையா?.
2014 க்கு முன்னால் வருடத்திற்கு எத்தனை முறை தீவிரவாத தாக்குதல் நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். அப்போதைய உள் துறை அமைச்சரே காஷ்மீர் செல்ல பயமாக உள்ளது என்று சொன்னதை நினைவு கூறவும். காஷ்மீர் இளைஞர்களின் முழு நேர தொழிலே கல் எரிவதாக இருந்தது. ஜிஹாதிகள் உள்நாட்டு வோட்டுக்கு பயந்து நடவடிக்கை எடுக்காத காலம் அது.
பெரிய மனத்தோடு சூழ்நிலைப் பற்றி பேசியுள்ளீர்கள் அன்றைய சூழ்நிலையில் இந்தியா உதவிக் கரம் மட்டும் நீட்டியிராமல் இருந்திருந்தால் இன்று வங்கதேசமுமில்லை, வங்கதேச மக்களுமில்லை. சர்வாதிகார ஆட்சியின் கீழ் அன்று பாகிஸ்தான் ராணுவம் அங்கு நடத்தியது இன அழிப்புபோர். அவர்களை அன்று காப்பாற்றியது இந்தியா. அந்த நன்றியை இன்று இந்தியாவிற்கு எதிரான வங்கதேச அரசு ஆர்ப்பாட்டக்காரர்கள் காட்டிவிட்டார்கள். அன்று 1971-ல் நடந்ததை இவர்கள் மறந்துவிட்டார்களா?இவர்கள் என்றும் இனி மாறப் போவதுமில்லை . மாறவும் மாட்டார்கள், அவர்கள் அன்று படித்த பாடம் அப்படி இன்றும் படிக்கின்ற பாடம் அப்படி
Very much matured reply by Mr.Sashi Tharoor