வாசகர்கள் கருத்துகள் ( 36 )
விரும்புகிற மொழியை தான் படிக்க சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தி தவிர எந்த மொழியாகினும் எங்கள் பிள்ளைகள் படிப்பார்கள் என்று அப்பனாகிய நான் சொல்கிறேன் என்று சொல்வதற்கு திராணி வேண்டுமே. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்த மொழியையும் படிக்க விட மாட்டோம் என்று சொல்வது திமிர். படிக்க படிக்க விஷயங்கள் தெரிய தெரிய மூளை பலன் தான் தேறும். அதனால் தான் புத்தி சகல சக்தி என்றார்கள்.
வேலு நாச்சியார் திப்புவுக்கு அடிமையாக இருக்க விரும்பி வெள்ளையர்களை எதிர்த்தவர் ......
அரசியில் வரலாறு தெரியாமல் சும்மா பிதற்றுகிறார்
இந்த நாடு என்பதே மொழியின் அடிப்படியில் தானே பிரித்து உள்ளது
மொழியின் அடிப்படையில் பிரிந்ததால் தான் இப்படியெல்லாம் ஆட முடிகிறது தமிழ்நாட்டில் தி. கட்சிகள். ஒரு வேளை அப்படி பிரிக்காமல் இருந்திருந்தால் பொழைப்புக்கு என்ன செய்திருப்பாங்களோ.
நீங்கள் மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள்வது மட்டும் சரியா?
இது போல் மொழி பிரிவினை பேசும் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டும் .அதுவே நாட்டிற்கு நல்லது
நீதித்துறையில் உள்ள ஊழலை அகற்றி - நீதிபதிகள் என்ற பெயரில் உலவிவரும் திருடர்களை கைது செய்ய சட்ட திருத்தும் கொண்டு வாருங்கள். பப்பு, அகிலேஷ், மம்தா, சித்தராமைய ஸ்டாலின் போன்ற ஊழல் பெருச்சாளிகளை FAST TRACK COURT கள் மூலம் உள்ளே தள்ளுங்கள்
இப்படியெல்லாம் ADVICE கொடுத்தால் கேட்டு நடக்கும் கட்சி அல்ல DMK. CBI, ED மற்றும் புலனாய்வு நிறுவனங்களை முடுக்கி விட்டு தப்பிக்க முடியாதபடி FIR போடுங்கள். கெஜ்ரிவால் மந்திரிசபை போல் - ஸ்டாலின் சேர்த்து எல்லா அமைச்சர்களையும் உள்ளே தள்ளுங்கள். போலி தமிழ் பற்று, போலி திராவிட பற்று எல்லா பனி போல்
திராவிடம் என்ற சித்தாந்தம் இன வழி, மொழி வழி, மத வழி, ஜாதி வழி சிந்தனையை அடிப்படையாக கொண்டது. இந்த மாதிரியான பிரிவினை கோட்பாடுகள் தான் திராவிட சித்தாந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும். அதனால் திமுக திராவிடத்தையும் மூல சிந்தனையையும் கைவிட முடியாது.
மாநில மொழி வேண்டும்...உலக மொழி வேண்டும்...ஆனால் தேசிய மொழி வேண்டாம்... என்னே ஒரு தேசப் பற்று... வாழ்க தமிழ்நாடு...வளர்க வெளிநாடு...