வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நான் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்பார் என்று நம்புகிறேன் - அப்பாவைப் போலவே புத்திசாலி தெரியாத தேவதையை விடத் தெரிந்த பிசாசே மேல் என்றெண்ணி பாஜகவை ஒதுக்கி விட்டு உடனடியாக நிதிஷ் குமார்தான் முதல்வர் என்று சொன்ன சாமர்த்தியம் இவர் நல்ல அறிவுள்ள அரசியல்வாதி என்று காட்டுகிறது குறைந்த பட்சம் இரண்டு அமைச்சர் பதவியாவது கிடைக்குமே முதலில் கட்சியை நிலைநிறுத்த வேண்டும் விஜய் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்
வாழ்த்துக்கள் . பிஹார் தலித் மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுங்கள் . மதசார்பின்மை என்ற பெயரில் ,சனாதான ஒழிப்பு என்ற பொய் பிம்பத்தில் சிக்கி ,மதமாற்ற கும்பல்களின் கைப்பாவையாக மாறி , பிஜேபி எதிர்ப்பு என அரசியல் வாழ்வை தொலைத்து விட வேண்டாம் சிராக் பஸ்வான் அவர்களே .அப்படி பிஜேபி எதிர்ப்பு என சமூக அநீதி கும்பல்களிடம் மாட்டி கொண்டால் ,பிளாஸ்டிக் சேரில் உட்கார மட்டுமே அனுமதி இரண்டு சீட்டுகளுக்கு கூட்டணி கட்சி தலைமையிடம் கொத்தடிமை வேலை செய்யும் நிலை என கீழான நிலை தான் வரும் .அத்தகைய துர்பாக்கியமான நிலைமை இந்தியாவில் ,எந்த ஒரு தலித் தலைவருக்கும் வரக்கூடாது . வாழ்த்துக்கள் சிராக் பஸ்வான் .
உங்க அப்பா ரொம்பவே விவரம். யார் மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து கடைசி வரை மத்திய அமைச்சர்...விவரம் அப்டின்னா உங்க அப்பா தான்...ஒழுங்கா உங்க சமூகத்திற்கு எதாவது நல்லது செய்ய வேண்டும்
ஐயா, தமிழின காவலர், நடமாடிய வள்ளுவர் கலைஞர் அவர்களை பற்றி இவ்வாறு குறை கூறினால் அப்பாவுக்கு மனவருத்தம் வரும்.
இதுதான் ஒற்றுமையே பலம்,, ஒன்றாக கூட்டணி அமைத்தாலும் வளர்ச்சி கண்டு உள்ள இளம் தலைவர் சிராக் பஸ்வானுக்கு வாழ்த்துக்கள்