வாசகர்கள் கருத்துகள் ( 17 )
நல்லா தேடிப் பாருங்க. இந்திய வம்சாவளிகள் அந்த நாடுகளில் கட்டாயம் இருப்பாய்ங்க. கொடியசைச்சு வரவேற்பாங்க. போறதுக்கு விசா தேவையில்லை.
அடடே... கூப்புட்டு ஆர்டர் ஆஃப் வெஸ்டார்ட்டிகா விருது குடுக்கலாம் போலிருக்கெ.
ஒவ்வொரு மோசடிக்கும் பின்னால் ஒரு குஜராத்தி பட்டேல் அல்லது ஜெயின் இருப்பார்கள்
நீதிமன்றம் என்ன தீர்ப்பு அறிவிக்கும் என்று கூறட்டுமா? முதலில் ஜாமீன் கொடுக்கும். பிறகு போதிய சாட்சிகள் இல்லாததால் இந்த நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது என்று அறிவிக்கும் பாருங்க ….
ஏமாளிகள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.
போலி தூதரகம் வெற்றிநடை போட்டது மாதகணக்கிலா ஆண்டு கணக்கிலா சொல்லவேயில்லையே.
உத்தரபிரதேஷ் மாடல்
வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லண்டனியா, திராவிடஸ்டா, லின்திராவிட, உதயநயன், தாராநிதி இதுபோன்ற பெயர்களில் தமிழ்நாட்டில் திராவிழ தூதரகம் நடக்குதாம், டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் பிடிப்பாரா? அல்லது டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் மதுரையில் டூப்ளிகேட் பாஸ்போர்ட் அடித்து கொடுத்தது போல் மெர்கண்டைநாட்டுக்கு விசா வும் பிரிண்ட் பண்ணுவாரா?
போலி தூதரகம் நடத்திய ஆசாமி கைது... தூதரகமென்ன போலி மந்திரி சபை நடத்தினாலும் ஆச்சரியப்படாதீர்கள். அந்த மாநில நபர்கள் கைதேர்ந்தவர்கள்.
மோடி ஆட்சியில் கண்டுபிடித்து தடுத்தார்கள். மற்ற உங்களுக்கு பிடித்த கட்சி என்றால் விசா தந்து கடத்த தங்கமும் இருப்பார்கள்.
பேஷ் பேஷ்.. சூப்பரா பாராட்டு. நீரவ் மோடி, லலித் மோடி, விஜய் மல்லையா, யார் ஆட்சியில் தப்பிச்சென்றார்கள். இன்னும் தப்பிச்சென்ற யாரையும் இந்தியாக்கு கொண்டுவரவில்லை. 3 வருடம் முன்பு விஜய்மல்லையாவை சிறை வைக்க தனி வீடு கூட தாயாராச்சு. இவர்களுக்கு இன்னும் ஆதரவு தருவது யார்..?