வாசகர்கள் கருத்துகள் ( 7 )
விசாரணையும் வேண்டாம் ஒரு வெண்டக்காயும் வேண்டாம். இந்த எட்டப்பன்களை கொண்டு போயி என்கவுண்டர் பண்ணி கேஸ முடிங்க. இவனுங்களால இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் பெருத்த துயரமும் அவமானமும் தான் மிச்சம்.
உளவுத்துறை தூங்குகிறதா ? சாணக்கியர் கட்சிகளை பிளவு படுத்தி விலைக்கு வாங்குவதில்தான் தேர்ந்தவரா ?
சிங்கு அப்படின்னாலே சிங்கம் அப்படின்னு அர்த்தம்..ஆனா இந்த ரெண்டு சங்குகளும் அசிங்கம்
இவைகள்தான் நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைக்கு காரணம். ராணுவ ரகசியங்கள் கசிவு, பாக்கிஸ்தான் நாட்டு வளர்ப்பு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம், பண உதவி, இப்படி பலவற்றை நாம் வேரோடு பிடிங்கி எறிந்தால், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வாலாட்டுமா?
இவைகள்தான் நம் நாட்டின் மிகப்பெரிய பிரச்சினைக்கு காரணம். ராணுவ ரகசியங்கள் கசிவு, பாக்கிஸ்தான் நாட்டு வளர்ப்பு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம், பண உதவி, இப்படி பலவற்றை நாம் வேரோடு பிடிங்கி எறிந்தால், பாகிஸ்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வாலாட்டுமா?
விரைவில் தூக்கு தண்டனை கிடைக்க வேண்டும்
அது எப்படி? உச்ச நீதி மன்றம் இருக்கே.