வாசகர்கள் கருத்துகள் ( 20 )
அது எல்லாம் சரி தான், முதலில் தீவிரவாதிகள் நமது நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தும் வழியைப் பாருங்கள்!
குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து தூக்கிலிடவேண்டும் அப்போதுதான் இறந்தவர்களின் ஆத்ம சாந்தியடையும்.
URI .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது கார்கில் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது புல்வாமா .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது அமர்நாத் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது பார்லிமென்ட் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது பேஹல்கம் .. தாக்குதல் பிஜேபி அரசு ஆட்சியில் நடந்தது கையாலாகாத மோடி அரசு.
எதிரியும் நண்பனும் உங்கள் அருகில் இருந்தால் நீங்கள் யாரை தாக்குவீர்கள்?? எதிரியையா அல்லது நண்பனையா?? மூர்க்க தீவிரவாதிகளை பொறுத்தவரை பிஜேபி எதிரி, காங்கிரஸ் நண்பன் புரிந்தால் சரி..
எத்தனை காலம் தான் மக்கள் அவதிப்படுவார்கள். உளவுத்துறை எதற்கு எதிர்கட்சிகளை கண்காணிப்பதற்கா ? பயங்கரவாதம் ஜனநாயக நாட்டில் தான் அரங்கேறுகிறது . சுற்றுலா பகுதிகள் மக்கள் நிறைந்த இடங்களில் கூட பாதுகாப்பு இல்லை என்றால் உள்துறை செயல்பாடுகள் கேலிக்கூத்தாகின்றன . எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தண்டனை பெற்று தருவதோ. நீதியை நிலைநாட்டுவதில் மக்கள் நிம்மதி அடையப்போவதில்லை . அதிகமான வரி மக்களுக்கு விதிக்கப்படுகிறது. வரி கட்டியும் நமக்கு பாதுகாப்பு இல்லையே என்பதை நினைக்கும்போது வலி இன்னும் அதிகமாகிறது.
வாய கொஞ்சம் மூடிக்கிட்டு இருக்கணும் இப்போ உன் மூர்கத்தனத்தை இப்போ காட்டக்கூடாது
சுட்டவன் இந்து வா கேட்டு சுட்ட போது .. என்ன செய்ய.
Getting reminded of the last scene of the Kashmir Files. Bharat Mata ki jai. With tears.
Amit shah must resign totally failed as HM
@TRE, be a man. Show your identity. what is your name? the day I see you will be the last day of your life.
Ajay Doval. It is time for you.
நாம் நமது பலத்தையும், பலவீனத்தையும் அறிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ..... எதிரி நன்கு அறிந்து வைத்துள்ளான் .....