வாசகர்கள் கருத்துகள் ( 16 )
வாழத்தெரியாத மக்கள் ஓட்டு போட்டால் ஆளத்தெரியாத தலைவன் நாட்டை ஆள்வான் - வேதாந்திரி மகரிஷி.
இதற்கும் முன்பு தொடங்கிப் பின் கைவிடப்பட்ட அஞ்சலக அட்டைக்கும் என்ன வேறுபாடு? ஒருவரின் முகவரி அடிக்கடி மாற வாய்ப்பிருக்கிறது ஏற்கனவே வாக்காளர் அட்டை முதல் ஆதார் வரை பல அடையாள அட்டைகள் இருக்கையில் எதுவுமே முறையாக சரி பார்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது அந்நிலையில் இது ஒரு வீண் செலவோ என்றொரு ஐயம் உண்டாகிறது. ஆதார் முதல் எந்த அடையாள அட்டை விவரங்களும் பாதுகாப்பாக இல்லை என்பதே உண்மை
நமது நாட்டின் ராணுவ ரகசியங்களை விற்கும் கயவர்களை பிடிக்க ஏதாவது வழி உண்டா? பிறகு நமது நாட்டின் நிதி நிறுவனங்களில் வாராக்கடன்களை திரும்பப் பெற இந்த முறை பயன்படும்?
இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை
அப்படியே ஒருவனுக்கு ஒரு வீடு, ஒரு மனைவி, ஒரு குழந்தை மட்டுமே என்ற திட்டங்களையும் அமல் படுத்திவிட்டால் இந்த விடியா திராவிடர்கள் கூட்டம் காணாமல் போயி நாடு உருப்பட வழிபிறக்கும்.
விடியா திராவிடர்கள் மட்டுமா? திராவிடர்கள் அல்லாதார் மிகவும் உத்தமர்களோ?
பச்சைஸ்க்கு எதிரான கண்காணிப்புத் திட்டம் ன்னு கொடிபிடிக்க வாய்ப்பிருக்கு .....
அடிக்கடி வீடு மாற்றுபவர்கள் என்ன செய்ய முடியும்
எந்த நல்லது இருந்தாலும் அது கயவர்களின் கைக்கு போகாமல் இருக்கும் யுக்தியையும் கையாள வேண்டும். இல்லையெனில் அது ஆபத்தையும் விளைவிக்கலாம்.
சூப்பர். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ எவ்வித எதிர்ப்பு இருந்தாலும்.. அவ்வளவு நன்மை வீட்டிற்கு மட்டும் இல்லை நமது நாட்டிற்கும்..வாழ்க பாரதம்...
ஆதார் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தியதால் பணிகள் வேகமாகவும் பிழைகள் இல்லாமலும் செய்து முடிக்கப்பட்டது. அதன் பயனாக தற்போது பல சேவைகள் எளிதாக கிடைக்கிறது. இப்பணியை மாநில அரசு மேற்கொண்டு இருந்தால் பல வகைகளில் collection, corruption செய்து பல போலி அட்டைகள் உருவாக்க பட்டு இருக்கும். எனவே வீடுகள் மற்றும் நிலங்கள் தனியே அடையாளம் காணப்பட்டு அடையாள அட்டை வழங்கும் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தினால் நன்றாக இருக்கும். போலி வீடுகளுக்கு அடையாள அட்டை வழங்குவதை தடுக்கும்.
ஏற்கெனவே ஒரு அட்டை உள்ளதே. அதன் பயன் என்ன? குற்றங்கள் குறைந்ததா? மேலும் அதிகரிக்கத் தானே செய்கிறது. மேலே சரியா இருக்கனும். அப்பதான் கீழே எல்லாம் சரியா இருக்கும்.