வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்த சட்டம் மிகவும் அருமையான இங்கு இருக்கும் கோழைகளால் இதை அமல்படுத்த முடியாது
மன்னன் அன்று கொல்வான் கடவுள் நின்று கொல்வான் பொறுத்திருங்கள் இன்று சந்தோஷக்கூத்தாடுபவர்கள் அன்று வருத்தப்பட நேரிடும் இறைவன் நாடினால்.
indipendent administrators has to be appointed for each schools
ஜிஹாதி பாக்டரிகளை ஒழிக்கவும், வெளிநாட்டு பணத்தை தவறான கணக்கில் பயன்படுத்தி தீவிரவாதத்தை தடுக்கவும், விளம்பர மதம் மற்றும் அமைதி வழி மதம் மட்டுமே அனைத்து சிறுபான்மை சலுகைகளை அனுபவிப்பதையும் தடுக்க இந்த மாதிரி சட்டம் ஒவ்வரு மாநிலத்திலும் வேண்டும்.
பிராம்மணனாக பிறந்தவர்கள் ஒரு மத சிறுபான்மையினனாக, மொழி சிறுபான்மையினனாக பிறந்திருக்கலாம் ன்னு வேதனைப்பட ஆரம்பிச்சுட்டாங்க ....... இப்ப இல்ல .... எப்பவோ .... மேற்கு மாம்பலத்தில் ஒருவர் சொல்ல காதில் விழுந்தது .....
அடுத்தவீட்டு பிராமணன் நல்லாயிருந்தா இவனுக்கு வயிறு எறியும். சொந்தத்துக்குள்ளேயே ஒருவரை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவார்கள். தனக்கு ஒருகண் போனாலும் பக்கத்துவீட்டு காரனுக்கு இரண்டு கண்ணும் போகணும் என்கிற எண்ணம் இருக்கிறவரையில் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.
மதரஸாக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், ஜெயினர்கள், சமணர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் பார்ஸி சமூகத்தினர் நடத்தி வரும் கல்வி நிறுவனங்களும் சிறுபான்மையினர் பலன், அந்தஸ்து கல்வி நிறுவனங்களை கண்காணிக்க, சிறுபான்மையினர் கல்வி நிறுவன ஆணையம் நாடு முழுவதும் அவசியம். ஓட்டுக்கு மற்ற சிறுபான்மை மக்களை சேர்க்க தவறிய முன்னாள் காங்கிரஸ் மசோதாவை தடுக்காத, நாட்டின் நீதிமன்றம் நடுநிலை தவறிவிட்டது. தமிழக கோவில் நன்கொடை சுவாமி, கோவில் பெயரில் இல்லை. ?
கல்வியில் இன்னும் பெரிய மாற்றங்கள் தேவை. யோகா, சூரியநமஸ்காரம், பிராணாயாமம் போன்ற பயிற்சிகளை பிரதான பாடம் ஆக்கவேண்டும். ஆயுர்வேதம், தமிழர்களின் - இயற்கை மற்றும் சித்த வைத்தியங்கள் எல்லோருக்கும் கட்டாய பாடம் ஆக்கவேண்டும். இயற்கை விவசாயமும் எல்லா மாணவர்களுக்கும் கற்பிக்கப்படவேண்டும். காய்கறிகள், பழமரங்கள், மூலிகை தாவரங்கள் போன்றவை வளர்க்க பயிற்சி கொடுக்கவேண்டும்.