வாசகர்கள் கருத்துகள் ( 8 )
துணை ஜனாதிபதி அவர்களே. திராவிட மூடல் எம் பி களுக்கு லக்ஷ்மன் ரேகா ன்னா என்னான்னு தெரியுமா? செல்லாத ஓட்டு போட்ட புத்திசாலிகள் இருக்கும் சபை அது. தொண்டர்களை குண்டர்கள் ஆக்கியதே இவனுங்க தான்.
வால்மீகி ராமாயணத்தில் எங்குமே லட்சுமணன் கோடு போட்டதாக குறிப்பிடப்படவில்லை.
தற்போதைய அரசியல், அரசியல் சித்தாந்த மோதல்கள் காலத்தில் லக்ஷ்மண ரேகை என்ன, இரும்பு முள் வேலி, இரும்புத் தடுப்புகள் வைத்தாலும் போதாது. திட்டமிட்டே அமளி துமளிகள் நடக்கும், அவைகள் முடங்கும். இது தவிர்க்க முடியாத காலத்தின் கட்டாய நிகழ்வு. மாநிலங்களவையின் புதிய தலைவர் என்கிறபடி அவர் வேண்டுகோள் வைப்பதும், அதற்கு அப்போதைக்கு மற்றவர் தலையசைப்பதும் ஒரு சம்பிரதாய நிகழ்வு மட்டுமே.
ராவணன் யாரு...??
"மக்களாட்சியை வலுப்படுத்த அவையின் நேரத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும். லட்சுமண ரேகையை தாண்டாதீர்கள். " இன்னும் கூட்டம் தொடங்கவில்லை. அதற்குள்ளேயே கட்டுப்பாடா? கான்டீன் தான் எங்களது வாழ்வாதாரம். ரேகையை தாண்டக்கூடாது என்றால்? அப்பா, என்ன செய்ய? வழி காட்டுகள்.
ரேகையை வரைந்து காட்டவும்.
ராமனையே பிடிக்காதவர்களுக்கு லட்சுமண ரேகை எவ்வாறு தெரியும்
ராவணன் இருக்கிறபோது லட்சுமண் ரேகையை தாண்டாமல் இருக்கமுடியாது.