வாசகர்கள் கருத்துகள் ( 5 )
13 ந்தேதி ஓய்வு பெறுகிறார்...15 ந் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார் ..ரிலே ரேஸ் மாதிரி …இப்போ நாட்டில் செண்டிமெண்ட் சரியில்லை ..வழக்கு ஜவ்வு மாதிரி இழுத்துக்கொண்டு போகும் .
நீ போ சாமி ரொம்ப நல்ல நீதிபதி நீ நேர்மையின் சிகரம் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் நடவடிக்கைகள் இல்லை ஆளுநர் ஜனாதிபதி மசோதாகள் ஒரு மாதத்தில் அமுல்படுத்த வேண்டும் நீ ஒரு வழக்கை எத்தனை நாட்களில் தீர்வு சொல்லுற ஒரு மாதத்தில் தீர்வு வர வேண்டும் அனைத்து நீதிமன்றங்களுக்கு உத்தரவு போட முடியுமா நீ உடனே இடத்தை காலி பண்ணு சாமி புண்ணியமா போகும் மோடி மீது உனக்கு என்ன பகையோ
பெரும்பான்மை எம்பிக்களால் சட்டம் இயற்றப்பட்டு விவாதம் செய்து ஜனாதிபதி ஒப்புதலுக்குப் பின் கொண்டு வந்த சட்டத்தை இவர்கள் மாற்ற நினைத்தால் நீதிபதிகளை வீட்டிற்கு தான் அனுப்ப வேண்டும்
என்ன கட்டாயமோ? எந்தக்காரணமாக இருந்தாலும் இது மக்களின் நம்பிக்கைக்கு அநீதி... நீதிபதிகளும் அரசியல் செய்யக்கூடாது.. அல்லது வழக்கை எடுத்திருக்கவே கூடாது..
திராவிட கொள்கைதான் தெரியவில்லை என்றால் இல்லை என முடிவு செய்வது.