வாசகர்கள் கருத்துகள் ( 21 )
அடிக்கடி சவுக்கீதாரை மெடல் வாங்க அனுப்பிட்டா உள்ளுரில் ஆட்டையப் போட வசதியா இருக்காம்...
மதுரையில் எய்ம்ஸ் வருமா வராதா இதுபோன்ற ஒரு மருத்துவமனை பேப்பரில் நடக்கிறது 1200 ஊழியர்கள் சம்பளம் மட்டும் பெற்றுக்கொண்டு வருகிறார்கள் ஆனால் வடக்கு தெற்கே மருத்துவமனை இல்லை, கிணத்தை காணோம் போல இருக்கு
பாவம் விருமாண்டி...பேதி ஆரம்பம் ஆகிவிட்டது
நிறைய ரோடு விபத்துகள் ராஜஸ்தானில் தான் நடக்குது. மக்களை எங்கே அனுப்புறாங்களோ?
வடஇந்தியாவில் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் அதானிக்காக பல பிராந்திய விமான நிலையங்கள் Regional Airports தற்போது வணிகரீதியான பயன்பாடு இல்லாமல், விமானங்கள் இயக்கப்படாமல் முடங்கியிருப்பது தெரியுமா பிரதமருக்கு?. சமீபத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை மற்றும் ஊடக அறிக்கைகளின்படி, 2017-ல் உடான் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட 669 விமான வழித்தடங்களில் Routes கிட்டத்தட்ட 50% 333 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் இல்லை. மானியங்கள் மற்றும் உள்கட்டமைப்பு முதலீடுகள் செய்யப்பட்ட போதிலும், வெறும் 336 வழித்தடங்களில் மட்டுமே தற்போது விமானங்கள் இயக்கப்படுகின்றன. CAG அறிக்கை: முறையான திட்டமிடல் மற்றும் சாத்தியக்கூறு ஆய்வுகள் இல்லாததால், சுமார் ₹1,089 கோடிக்கும் அதிகமான பொதுப் பணம் செலவழிக்கப்பட்ட 83 விமான நிலையங்கள்/ஹெலிபேடுகளில் சேவைகள் தொடங்கப்படவே இல்லை அல்லது தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டுவிட்டன. விமான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானிய நிதியைக் கையாளுவதில் போதிய கண்காணிப்பு இல்லை என்றும், இதனால் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் தணிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுக்கு இவரு பேசாம வெளிநாட்டில் சுற்றிக் கொண்டி இருக்கலாம். இது போன்ற வெட்டிச் செலவு குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் பெரிய அரசு மருத்துவமனை இடம் கூட கைவசப்படுத்தாமல் நான்கு ஆண்டுகளாக மருத்துவமனை பணியாளர்கள் நியமனம் படுஜோராக நடக்கிறது. MPESB மூலம் சுமார் 1200 மருத்துவமனை உதவியாளர்கள் Hospital Assistant, மேலும் நர்சிங் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன . அந்த செய்திகள் எல்லாம் நம்ம டெய்லி ப்ளவரில் ஏன் வருவதில்லை?
யாரோட திட்டங்களுக்கு என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் ஜீ.
விருமாண்டி நுனிப்புல் மேயாமல் கீழே இருக்கும் முதல் கருத்தை படித்து தெளிவு பெறு. சமச்சீர் பயபுள்ளைகளுக்கு அனா ஆவன்னா கூட படிக்க தெரியல
ஐயா தசரதா தமிழை இப்படி கொல்லாதே, இப்ப நீ கருத்து போடலைன்னு யார் அழுதா? வந்துடுறானுக வேலை மெனக்கெட்டு நானும் கருத்து போடுறேன் பேர்வழி என்று....
எங்கு உழைகிறீர்கள் பிரதமர் அவர்களே வெளிநாட்டிலா ? பெரும்பாலும் இந்தியாவில் இருப்பதில்லையே அப்புறம் மதுரை அய்ய்ம்ஸ் க்காக 10 வருடங்களாக உழைப்பதை சொல்கிறீர்களா ? ரொம்பத்தான், இன்னும் முடியவில்லையே ? உங்கள் மினாரிட்டி அரசை சென்ற முறையே 0 ஆக செய்வது என்று ஏன் தமிழகம் நினைக்கிறது ? இங்கு ஒன்றுமே செய்வதில்லை. கவலைப்படாதீர்கள் அடுத்தமுறை வாஸ் அவுட் தான்.
அடுத்த முறை 2029 லோக் சபா ல அவுட் தான் ...
இவங்க உழைச்சதை தான் பாக்குறோமே ...நீட் தேர்வு கசிவு , எத்தனால் ஏமாற்று வேலை , ராமர் கோவில் ஏமாற்று வேலை , சி பி எஸ் இ தேர்வு முறைகேடு , ஜி எஸ் டி , டெல்லி டெஹ்ராடூன் எக்ஸ்பிரஸ் சாலை யில் ஊழல் இப்படி நீண்டு கொண்டே போகிறது ... உங்க கட்சியின் நிர்மலா ஜி , தர்மேந்தர் பிரதான், கட்கரி இவர்கள் போதும் டெபாசிட் இழக்க வைக்க
நாதன்சுவாமி.... வழக்கம் போல உனக்கு சொறிய ஆரம்பித்து விட்டதே
ஜெலுசில் வேணுமா நண்பரே
அரைவேக்காடு நாதன்சாமி.. உன் தலைமுறை கூட இப்படி புலம்பி கொண்டு இருக்கவேண்டியது
வாங்குன காசுக்கு மேல கூவுறான்யா ...இதெல்லாம் ஒரு பொழப்பா
அறிவிலி நாதன் சொறி சிரங்கு மருந்து வேணுமா