வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இந்தியா வளர்ச்சி அடைவதை நம் நாட்டில் இருக்கும் ஒரு சில தேசதுரோக கட்சிகள் விரும்புவதில்லை.
எப்படி ? ஒருபக்கம் அரசு ஊழியருக்கு மொத்த கஜானாவை தாரைவார்த்து வளர்ச்சி ஏற்படுத்தி, மறுபக்கம் தனியார் ஊழியரை வரியில் கசக்கி பிழிந்து சக்கையாக்குவதை போலவா ?? இதானே எல்லா மத்திய / மாநில அரசுகளின் வளர்ச்சி உங்க ஒர்க் நல்லா இருக்கு.
சொந்த மாநிலத்தை முன்னேற்றியது பெருமை தான்
அதான் உங்க ஆளுங்க சுட்டுட்டாங்களோ!
நாடு விடுதலை பெற்ற காலக்கட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளும் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. அங்கெல்லாம் பெரிய போராட்டம் உயிர் தியாகங்கள் இல்லை. இங்கு மட்டுமே ஒரு மனிதரின் தியாகத்தால் மட்டுமே விடுதலை கிடைத்ததாக நம்ப வைக்கப்பட்டுள்ளது. முப்பது கோடி மக்களில் முப்பது லட்சம் பேர் கூட விடுதலைப் போராட்டத்தில் நேரடியாகக் கலந்து கொண்ட சான்றுகள் இல்லை. அஹிம்சையை நம்பாத மதத்தவர்களிடம் அஹிம்சா முறையில் பழகக் கூறியது பெரும் இழப்புக்களுக்கே காரணமானது. பாரத மாதாவுக்கு ஜே.
எல்லா இடத்திலும் ஊழல் மற்றும் லஞ்சம் பரவிவிட்டது. எப்படிங்க இந்தியா வளர்ச்சியடையும்?