வாசகர்கள் கருத்துகள் ( 25 )
சோ வேங்கை வயலில் இருந்து உங்கள் வேலையே துவக்குங்க சார்
ஏம்ப்பா உங்க கட்சி இல் தலைவர் ன்னு போர்டு மாட்டி கொண்டு ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு முதலில் தலைவர் பதவி க்கான மரியாதை மற்றும் பொறுப்பு கொடுங்க. அப்புறம் மற்றவர்கள் க்கு கொடுக்கலாம்
யாருக்கு அநீதி நடந்தாலும் நாங்கள் குரல் கொடுப்போம் என்று சொன்னால் தலைவர் பண்பு உள்ளது எனக் கூறலாம். தலித்துகளுக்கு நடந்தால் என்று கூறினால் அது பிரித்தாளும் சூழ்ச்சி.
இவன் குடும்பத்திலிருந்து மூணு பிரதமர்கள் இன்னும் ஓன்னு பினாமி பிரதமர் ஆக மொத்தம் நாலு ...எழுபத்து அஞ்சு வருஷத்திலே கிட்டத்தட்ட அம்பது வருஷம் இவங்க கிட்டத்தான் ஆட்சி ..என்னத்த புடிங்கினானுங்க ..இப்போ சொல்றார் நியாயம் கொடுப்பாராமாம் ?
எதை தின்றால் பித்தம் தெளியும்?
எங்கிருந்து ?. நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்தில் இருந்தா ?
இறந்த பிணத்தின் மீது அரசியல் செய்யும் கூட்டம் இந்தியாவில் அதிகம் உள்ளது. வெட்க கேடு.
ஐயா., ராகுல்ஜி நீங்க இந்தியாவை விட்டு இத்தாலியில் குடியேறினாலே இந்திய மக்கள் ஒன்றாவார்கள் இந்தியாவும் முன்னேறும்
இவரு கூட போராட நம்ம ஆள் ஒருத்தரு வருவாரு
இந்த டிராமா ஸ்கிரிப்ட் அரதப்பழசு. சுத்தமா எடுபடாது. சரி. வேங்கைவயலுக்கு ஒரு நடை வந்துட்டு போறது. ஆனா வரமாட்டிங்க. பிஜேபி ஆளும் மாநிலங்களில்தான் உங்கள் கரிசனத்தை காட்டுவீங்களோ.