வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அமெரிக்காவும், இங்கிலாந்தும்,பாகிஸ்தானுக்கு பிளேன் முதல் குண்டு வரை தருவார்களாம் .பாகிஸ்தானுக்கு பலவிதத்தில் உதவி செய்வார்களாம் ஆனால் இந்தியாவின் நண்பர்கள் போல நடிப்பார்களாம். இதற்கு ஒரே செயல் நமது மத்திய மாநில அரசாங்கம் செய்யவேண்டியது இது தான் - அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உண்ணும் மற்றும் பலவித பொருட்களுக்கும் இறக்குமதி வரி 50 சதவிகிதம் வரையில் விதிக்க வேண்டும். அப்போது தான் இந்த டொனால்ட் டிரம்ப் அடங்கும்.
தீங்கு இழைப்போரில், இலஞ்சம் வாங்கும் கரை படிந்த இந்திய அரசதிகாரிகளும் இதில் அடங்குவார்களா. . இதயும் சரி செய்யுங்க சாமி. .
Britain , US play divide and rule politics. UK signed FTA with India. We must carefully watch them . It should not become one sided. Similarly US is seeking PAK minerals and alleged BITCOIN support. US relationships are commercial oriented and we better become self reliant. India was invited to G7 because of necessity.
சரியாக சொல்லியுள்ளீர்
ஊழை உதாரு?? நம்ம சங்கரு??
சுதந்திரம் வாங்கியதில் இருந்து அரை நூற்றாண்டு காலமாக அணிசேராத கொள்கை என்று ஒன்றை வைத்துக்கொண்டு உருட்டித்திரிந்தது இந்தியா. இன்று தனக்கென்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து சரித்திரம் படைக்கலாம் என்று நினைக்கிறது. அதற்கான கடும் உழைப்பையும் கூட பாஜக அரசு கடந்த 11 ஆண்டுகளாக போட்டிருக்கிறது. பொருளாதாரம் மற்றும் இராணுவ சுயசார்பு. இரண்டிலும் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறது. இதன் பலனை இந்தியா அனுபவிக்க வேண்டும் என்றால் உள் எதிரிகளை ஒழித்துக்கட்டவும் வேண்டும்.
உள்நாட்டு எதிரிகள் அதாவது காட்டிக்கொடுப்போர் கையில் வோட்டு என்ற ஆயுதம் வைத்துள்ளனர்
ஆனால் அமெரிக்கா இந்தியாவை எதிரியாகவே பார்க்க ஆசை போலயே சார். அமெரிக்காவை நீங்கள் ஒருபோதும் நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம் . அமெரிக்கா Quad. அமைப்பை உருவாக்கியதே ஆயுதங்களை விற்பனை செய்து லாபம் பார்க்க தானோ. அமெரிக்க தந்திரத்தில் சிக்கி அவர்களிடம் நமது நாட்டின் பொருளாதாரத்தையோ தன்மானத்தையோ இழந்து விடக்கூடாது
இழந்தாச்சு....