வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கருநாடக கருணா சித்துவின் விளையாட்டு இது என்றும் பேசுகிறார்கள் அதனையும் எழுதுங்க ? 5000 கோடி ரூபாய் கேட்டதாகவும் கொடுக்காததால் இந்த விளையாட்டு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மனவன் மாணவர் சங்க தலைவர் ஆர் உதயகுமாரின் தந்தையை இறந்தது என் மகன் அல்ல என்று கூறவைத்த மாசை அரசு, பா பாபுவை என்னை யாரும் துறக்கவில்லை என்று சொல்லவைத்த மாடல் அரசாங்கம் கர்நாடகத்தின் மோளக்காரனுக்கு இதற்கும் ஒரு மாடல் சொலுஷன் சொல்லிக்கொடுக்கும்.
மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி விஷயத்தை கமுக்கமாக மூடிவிடும் இந்த கேடுகெட்ட காங்கிரஸ் அரசு. ஏனெனில் அப்படி ஓர் சம்பவம் நடைபெற்றிருந்தால் அதில் காங்கிரஸ்கர கும்பல்கள் நிச்சயம் சம்பந்தப்பட்டிருக்கும். இது போலியான குற்றசாட்டு என்றும் மன அழுத்தம் உள்ளதால் குடும்ப பிரச்சினையை திசைமாற்றிட இப்படி புகார் அளித்துள்ளார் என்று விஷயம் மூடி மறைக்கப்படும். பெண் காணாமல் போனதை இந்த புகார் குறித்து அறிந்த பெண்ணின் தாயார் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அந்த தர்மசாலா நம்பகத்தன்மை வாய்ந்த இடம் என்று சர்டிபிகேட் கொடுத்து மூடிவிடுவார்கள். இந்தியாவில் அரசியல்வாதி சம்பந்தப்பட்ட கேசுகள் எல்லாமே முழுசும் மூடி மூடப்படுவதுதானே இயற்க்கை. பரபரப்பு புஸ்ஸுன்னு போய்விடும்.
வடமாநிலங்களில் பெரிய சம்பவம் நடந்தால், காங்கிரஸ் தலையில், தென்மாநிலத்தில் சம்பவம் நடந்தால் திராவிடன், திமுக தலையில் கட்டிவிட்டு கேஸ் கிளோஸ் பண்ணுவாங்க. ஆனால் கர்மா இன்னமும் பார்த்துகொண்டுதான் இருக்கு.